Quotes from Quran-Day 22

Advertisement

fathima.ar

Well-Known Member
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரிவமைத்தான்.
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top