Kasturibasker
Well-Known Member
Super
Superb EPi. Kavithai adhaivida Supeeeeeeeeeeeeer
"என் வார்த்தையினை மன்னித்துவா என சொல்ல மாட்டேன்
மறந்து வா என உணர்ந்து சொல்கிறேன்."
அருமையான வரிகள் மல்லிmam.கவிதை வரிகள் வைதேகியையும் கலங்கவைத்துவிட்டது.அதற்கு அவள் கண்ணீரே சாட்சி.