Paingili paarvaiyil - 20

Advertisement

Mithra26

Well-Known Member
வணக்கம் மக்கா!

கடந்த அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
இந்த பகுதி இவ்வளவு பெரிசா போகும்னு எதிர்பார்கலை, படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்கா, நன்றிகள்!

அத்தியாயம் 20.1

அத்தியாயம் 20.2
 

padhusbi

Well-Known Member
super episode

we got answer to many questions

sermamoorthy has played a role in the death of kathirs father

dhanavathi has taken ten lacs from him

what will happen now
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்

அடப்பாவி சேர்மமூர்த்தி
கஷ்டப்பட்டு உழைத்து வாழும் ஒருவனின் மீது பொறாமை கொண்டு அவனை அநியாயமா கொன்னுட்டானே

போலீஸ் ஸ்டேஷனில் அடித்த அடியில்தான் நெஞ்சு வலி வந்து குலசேகரன் இறந்து விட்டாரா?

புருஷனைக் கொன்ற கொலைகாரன் மீது கோபம் வராமல் அவனிடம் கைநீட்டி காசு வாங்கியிருக்கிறாளே தனவிதி இவளெல்லாம் என்ன பொம்பளை?
இதிலே புருஷன் போனதுக்கு சந்திரா வீடுதான் காரணம்ன்னு நீலிக்கண்ணீர் வேறு
ரேவதி மூதேவி அப்பவே வில்லங்கமாத்தான் பேசியிருக்குது

குலசேகரனின் எண்ணம் சரிதான்
தங்கள் நிலத்தை இவரைப் பார்த்துக்கோன்னு சொன்ன வரதராஜனும் நாராயணனும் சேர்மமூர்த்தியிடம் நிலத்தை ஒத்திக்கு கொடுக்கும் பொழுது குலசேகரனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே
அப்போ மரங்களை சேர்மா வெட்டினதை குலசேகரன் சொல்லியிருப்பாரே
அநியாயமா அவர் உயிர் போயிருக்காதே

மனோ வரும் வண்டியில் போதை மருந்து வைத்து பொய்க் கேஸ் போட்டது வக்கீலை மடக்கியது எல்லாம் சேர்ம மூர்த்தியின் வேலைதானா?

இவ்வளவு நாள்தான் சொல்லவில்லை சரி
இப்போவாவது எல்லா உண்மையையும் இளங்கதிருக்கு சின்னாயி சொன்னாளா? இல்லையா?

சேர்மா கொடுத்த பணத்தை தனவிதி என்னதான் செய்தாள்?
உண்மை தெரிந்து கதிரின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
ஏன் தனம்மா பணம் வாங்குன, மிரட்டலுக்கு பயந்தது கூட பிள்ளைகளுக்காகனு சொல்லலாம், ஆனால் பணம் ஏன் வாங்குன :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top