banumathi jayaraman
Well-Known Member
அடிப்பாவி தனவிதி
புருஷன் செத்ததுக்கு மூத்தாள் மகனை ஒரு பக்கம் உசுப்பேத்தி விட்டுக்கிட்டே இன்னொரு பக்கம் புருஷனைக் கொன்ற அந்த கொலைகாரன்கிட்டேயே சில லட்சங்கள் வாங்கியிருக்கிறாளே
அப்போ இவள் எப்பேற்ப்பட்ட கேப்மாறியா இருக்கணும்
சேர்மமூர்த்திக்கிட்டே வாங்கின பணத்தை தனவிதி என்ன செய்தாள்?
அப்படியென்ன இவளுக்கு செலவு?
பொண்ணுங்களுக்கு கொடுத்துட்டாளா?
பல வருஷம் முன்னாடியே பணம் வாங்கியிருக்கிறாள்ன்னா கதிரின் அப்பா உயிரோடு இருக்கும் பொழுதே தனவிதி வாங்கி விட்டாளா?
அப்போ அவர் இறந்ததுக்கும் இந்த பணம்தான் காரணமா?
கொலைகாரனிடம் உறவாடி பணம் வாங்கிட்டு சந்திரவதனாவின் குடும்பத்தை முக்கியமா அவள் அப்பாவை மகன் இளங்கதிருக்கு எதிரியாக்கி தனவிதிக்கு என்ன லாபம்?
இப்போ தான் பார்த்ததை கேட்டதை நிச்சயமாக சந்திரவதனா கதிரிடம் சொல்ல மாட்டாள்
அப்போ சின்னாயியின் பூளவாக்கம் இளங்கதிருக்கு எப்போ எப்படி யாராலே தெரிய வரும்?
தெரிந்தபின் சித்தியிடம் கதிர் எப்படி நடந்து கொள்வான்?
புருஷன் செத்ததுக்கு மூத்தாள் மகனை ஒரு பக்கம் உசுப்பேத்தி விட்டுக்கிட்டே இன்னொரு பக்கம் புருஷனைக் கொன்ற அந்த கொலைகாரன்கிட்டேயே சில லட்சங்கள் வாங்கியிருக்கிறாளே
அப்போ இவள் எப்பேற்ப்பட்ட கேப்மாறியா இருக்கணும்
சேர்மமூர்த்திக்கிட்டே வாங்கின பணத்தை தனவிதி என்ன செய்தாள்?
அப்படியென்ன இவளுக்கு செலவு?
பொண்ணுங்களுக்கு கொடுத்துட்டாளா?
பல வருஷம் முன்னாடியே பணம் வாங்கியிருக்கிறாள்ன்னா கதிரின் அப்பா உயிரோடு இருக்கும் பொழுதே தனவிதி வாங்கி விட்டாளா?
அப்போ அவர் இறந்ததுக்கும் இந்த பணம்தான் காரணமா?
கொலைகாரனிடம் உறவாடி பணம் வாங்கிட்டு சந்திரவதனாவின் குடும்பத்தை முக்கியமா அவள் அப்பாவை மகன் இளங்கதிருக்கு எதிரியாக்கி தனவிதிக்கு என்ன லாபம்?
இப்போ தான் பார்த்ததை கேட்டதை நிச்சயமாக சந்திரவதனா கதிரிடம் சொல்ல மாட்டாள்
அப்போ சின்னாயியின் பூளவாக்கம் இளங்கதிருக்கு எப்போ எப்படி யாராலே தெரிய வரும்?
தெரிந்தபின் சித்தியிடம் கதிர் எப்படி நடந்து கொள்வான்?
Last edited: