muthu pandi
Well-Known Member
Nice
Malar pazhi vaanga vanda madirla irukum banuma
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
என்ன பனிமலர் நூறு பவுன் நகை போட்டுக்கிட்டு வந்திருக்கிறாளா?
அப்போ வேற யாருடனோ கல்யாணம் பிக்ஸ் பண்ணி அது பிடிக்காமல் ஓடி வந்து பார்த்திபனின் லாரியில் ஏறி விட்டாளோ?
இந்த நகையை சூர்யா அண்ணன் பொண்டாட்டி ஆட்டைய போடப் பார்க்கிறாள்
பனிமலர் என்ன செய்யப் போறாளோ?
இவளுக்கு ரூம் இல்லைன்னு சொல்லி நகையை பத்திரமா வைச்சிருக்கிறேன்னு சொல்லி ஆட்டைய போட்டிருவாளோ?
ஆமாம் ஒன் ஸ்மால் டவுசர் டவுட்டு
தன்னை நம்பாத வீட்டினருக்கு இனி செலவுக்கு பார்த்திபன் பணம் கொடுப்பானா? மாட்டானா?