Pa Paa Poo 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

ஒரு வழியா பனிமலர் அவள் அப்பா இரத்னவேல் பற்றி தெரிந்து விட்டது

ஆனாலும் நம்ம அர்ஜென்ட் சி ஐ டி சிங்காரம் பஞ்சபூதம் சூப்பர் பூதம்தான் சேச்சே சூப்பர்மேன்தான்

பேட்டரியே இல்லாத செல் போனை வைச்சு பனிமலரின் பின்னணியைக் கண்டுபிடிச்சாச்சு

பிரியன் நல்லவனாக இருக்கும் பட்சத்தில் பனிமலர் ஏன் ஓடி வர வேண்டும்?
பெற்றோரைக் கொன்றதாக நினைக்கும் பார்த்திபனை பிரியனின் உதவியுடன் பழிவாங்கியிருக்கலாமே

மலருக்கு பிரியனைப் பிடிக்கவில்லையா?
ஏன்? என்ன காரணம்?
அப்போ ஊருக்கு நல்லவனாக காட்டிக் கொள்ளும் பிரியனிடம் ஏதாவது தப்பு இருக்குமோ?

பனிமலர் யாருன்னு தெரிஞ்சாச்சு
இனி பார்த்திபன் அடுத்து என்ன செய்யப் போறான்?

இவன் சரக்கு லோடுக்கு போன நேரத்தில் மலரைத் தேடும் பிரியனின் ஆட்களின் கண்ணில் நித்யகலா பட்டால் என்ன வினை வருமோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஒருவேளை பனிமலர் அப்பா, அம்மா ஆக்சிடென்ட்ல இறந்ததுக்கு பார்த்திபன் தான் காரணமா இருப்பானோ??? அவனோட வண்டி தான் ஆக்சிடென்ட் பண்ணி இருக்குமோ??? :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top