மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்
அச்சச்சோ
நூறு பவுன் நகைகளா?
அத்தை சொத்தைன்னு வீணாப் போன தாமினியிடம் கொடுக்குற நகைகளை நித்யகலா ஆட்டைய போட்டிருவாளோ?
பூதம் என்ன சொன்னாலும் பார்த்திபன் மாற மாட்டான்
பணம், காசு வேணாம் குடும்பம்தான் முக்கியம்ன்னு நினைக்கிறவனை நீ மாற்ற முடியாது பூதம்
அந்த சர்வர் பையனும் பொண்ணும் யாரு?
இவங்க இரண்டு பேரையும் வைச்சு பூதம் ஏதாவது கண்டுபிடிப்பானோன்னு பார்த்தால் போலீஸ் ஜீப் வந்து விட்டதே
போலீஸ் ஜீப் எதுக்கு வந்தது?
பனிமலர் பெற்றோரின் விபத்து பற்றி விசாரிக்கவா?
இதில் பார்த்திபனுக்கு ஏதாவது விவரம் கிடைக்குமா?