P6-Thuli maiyal konden

Advertisement

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்.கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர்களுக்கு நன்றி..இதோ precap.சின்னது தான்..

“இன்னொருத்தன விரும்பறவள எப்படி கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீங்க நினைச்சீங்க.நான் பொண்ணு போட்டோ பார்த்து ஒகே சொல்லிட்டேன்னு ஒரே காரணத்துக்காக,இப்போ இவ்வளவு பெரிய சிக்கல்ல கொண்டு வந்து என்னை நிறுத்திருக்கீங்க..



நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு,இன்னொருத்தனை விரும்பறான்னா,அது எனக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? எங்க கல்யாணம் நடந்தாலுமே,அதுக்கு பிறகு அவ மனசில அவன் இருந்தான்னா,எங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என்ன ஆகும்னு நினைச்சீங்களா?”என்றுமில்லாதவாறு அம்மாவிடம் குரலுயர்த்தி பேசியவன்,



“என் வாழ்க்கைல,நான் நேசிக்கறவங்களுக்காக எத்தனையோ விட்டுக் கொடுத்திருக்கேன்மா.அது உங்களுக்கும் தெரியும்..இப்போ இந்த பொண்ணு மேல எனக்கு ஒரு பிடிப்பு வந்துடுச்சு..கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுன்னு,விரும்பவே ஆரம்பிச்சிட்டேன்”என்றவன் குரல் கமற,அவனை எதுவும் சொல்லி தேற்ற முடியாமல் அமர்ந்திருந்தார்.அவரது கண்களும் கலங்கி போயிருந்தது!!



ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்டவன்,”நான் விரும்பற பொண்ணை என்னால கஷ்டப்படுத்த முடியாதும்மா!! அவளுக்கு அந்தப் பையன் மேல தான் விருப்பம்னா,தாராளமா கல்யாணம் பண்ணிக்கட்டும்..பாசம் வைச்ச குற்றத்துக்காக,விரும்பியத விட்டுக் கொடுக்கறது எனக்கொண்ணும் புதுசில்ல..ரத்ததிலையே ஊறிடுச்சு.இப்பவும் அதையே பண்ணிடறேன்
 

kayalmuthu

Well-Known Member
அரவிந்தன் தான் இவ்வோலோநொந்து பேசுரதா...
மயூ வாய் தொறந்து பேசு மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top