P5 Sangeetha Swarangal

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா.......
Ex காதல் or extramarital affair?????

So sad.....

In the last epi, மாலினி இறந்ததற்கு மாலினிக்காக அரவிந்த் நிம்மதியானதா வந்தது......
அப்போ ஏதாவது incidental ஆ நடந்து மாலினி கஷ்டப்பட்டாளா?????
 
Last edited:

Suvitha

Well-Known Member
"திருமணம் ஆன புதிதில் இருப்பது போல, எப்போதும் இருக்க முடியாது இல்லையா... அதோடு அரவிந்தனின் வேலையும் அப்படி, அவனால் மாலினியோடு அதிக நேரம் செலவழிக்கவும் முடியவில்லை."

கண்டிப்பாக...அதுவும் மருத்துவத்துறை யில் இருக்கிறவங்களுக்கு குடும்பத்தோடு செலவிட கிடைக்கும் நேரம் கம்மியே.
அதை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கை சிக்கலில் தான் முடியும்.
இங்கேயும் அது தான் பிரச்சினையாக இருந்துருக்கும் போல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top