"திருமணம் ஆன புதிதில் இருப்பது போல, எப்போதும் இருக்க முடியாது இல்லையா... அதோடு அரவிந்தனின் வேலையும் அப்படி, அவனால் மாலினியோடு அதிக நேரம் செலவழிக்கவும் முடியவில்லை."
கண்டிப்பாக...அதுவும் மருத்துவத்துறை யில் இருக்கிறவங்களுக்கு குடும்பத்தோடு செலவிட கிடைக்கும் நேரம் கம்மியே.
அதை புரிந்து கொள்ளும் வாழ்க்கை துணை கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய வாழ்க்கை சிக்கலில் தான் முடியும்.
இங்கேயும் அது தான் பிரச்சினையாக இருந்துருக்கும் போல...