P31 Neengaatha Reengaaram

Advertisement

Sudhasankar

New Member
அடேய் மருதாசல மூர்த்தி
என்னடா இப்படியிருக்கே
"கட்டினா இவளைக் கட்டணும்டா"-ன்னு
புத்தி போனவனுக்கு கார் ஓட்ட கத்துக்கணும்ன்னு தோணலையா?
அது என்ன ஜெர்மனியிலிருந்து ஜெயந்தி வந்தப்புறம் கத்துக்குறது?
ஏன் முன்னாடியே கார் ஓட்ட கத்துக்கிறதுக்கு பூனை ஏதும் குறுக்கே போனதோ?
ஹய்யோ ஹய்யோ பொஞ்சாதி என்ன படிச்சிருக்கான்னு தெரியலை
அவளுக்கு கார் ஓட்டத் தெரியலை
ஜதி என்ன பேசுறாள்ன்னு கூட காதில் வாங்கலை
ஆனால் அவளோட லிப்ஸ்ஸை மட்டும்
கடிச்சுத் திங்கற மாதிரி வுடாம பார்க்கத் தெரியுதுல்லே
அடேய் மருது
நீ ஜில்லாக் கேடிடா
"இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது........."
 

PremaA

Active Member
யோவ் அவனுக்கு டச் போனெல்லாம் யூஸ் பண்ணவே தெரியாது.. பட்டன் போன் தான்..
பொண்டாட்டி சொல்லி கொடுப்பா மா.. அப்புறம் iPhone தான் மருதுக்கு
 

PremaA

Active Member
Permission எதுக்கு.. அவனா டச்சு பண்ணிக்க வேண்டியதுதானே.. அவ வேணாம்னா சொல்ல போறா..
நாங்க ரொம்ப டீசண்டு மா.. permission இல்லாமல் நோ டச்சு
 

SINDHU NARAYANAN

Well-Known Member
பொண்டாட்டி சொல்லி கொடுப்பா மா.. அப்புறம் iPhone தான் மருதுக்கு
அவ என்ன என்ன தான் சொல்லி கொடுப்பா??? கார் ஓட்ட சொல்லி கொடுக்கும்.. போன் யூஸ் பண்ண சொல்லி கொடுக்கும்.. எழுத படிக்க சொல்லி கொடுக்கனும்.. சொல்லி கொடுத்து சொல்லி கொடுத்தே அவ காலம் முடிஞ்சிரும் போல...
 

PremaA

Active Member
அவ என்ன என்ன தான் சொல்லி கொடுப்பா??? கார் ஓட்ட சொல்லி கொடுக்கும்.. போன் யூஸ் பண்ண சொல்லி கொடுக்கும்.. எழுத படிக்க சொல்லி கொடுக்கனும்.. சொல்லி கொடுத்து சொல்லி கொடுத்தே அவ காலம் முடிஞ்சிரும் போல...
இதுயெல்லாம் ஒரு குறையா?? எங்க மருது ஓட பேர்பார்மன்ஸ் அப்படி அவ சந்தோஷமாக சொல்லி கொடுக்கும் காலமும் வரும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top