P31 Neengaatha Reengaaram

Advertisement

தரணி

Well-Known Member
நீ தெரியாதுன்னு சொல்லு அவளேசொல்லி கொடுப்பா அப்படியே ஏதாவது ரொமான்ஸ் பண்ணி சரி ஆகிடுங்க....பேசி பேசி தீராத பிரோப்ளேம்ஸ் எல்லாம் ஒரே ஒரு கூடலில் சரி ஆகிடும் அதையாவது செய்யுங்க பா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
உங்கூட தான் ஃபோடோ புடிப்பேன்
டச்சு போனுல.

டச்சு பண்ணி இச்சு குடுப்பேன்
ஹானி மூனிலே.

தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு.

நம்மே ஹனிமூனை எங்க வெச்சிக்கலாம்
சொல்லு சொல்லு.
யோவ் அவனுக்கு டச் போனெல்லாம் யூஸ் பண்ணவே தெரியாது.. பட்டன் போன் தான்..
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் மருதாசல மூர்த்தி
என்னடா இப்படியிருக்கே
"கட்டினா இவளைக் கட்டணும்டா"-ன்னு
புத்தி போனவனுக்கு கார் ஓட்ட கத்துக்கணும்ன்னு தோணலையா?
அது என்ன ஜெர்மனியிலிருந்து ஜெயந்தி வந்தப்புறம் கத்துக்குறது?
ஏன் முன்னாடியே கார் ஓட்ட கத்துக்கிறதுக்கு பூனை ஏதும் குறுக்கே போனதோ?
ஹய்யோ ஹய்யோ பொஞ்சாதி என்ன படிச்சிருக்காள்ன்னு தெரியலை
அவளுக்கு கார் ஓட்டத் தெரியும்ன்னு மருதுவுக்கு தெரியலை
ஜதி என்ன பேசுறாள்ன்னு கூட காதில் வாங்கலை
ஆனால் அவளோட லிப்ஸ்ஸை மட்டும்
கடிச்சுத் திங்கற மாதிரி வுடாம பார்க்கத் தெரியுதுல்லே
அடேய் மருது
நீ ஜில்லாக் கேடிடா
"இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது........."
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Enna aachi Banu simpla mudichiteenga ,adhuvum late
தலைவலின்னு மருந்து போட்டு சீக்கிரமா
படுத்திட்டேன், சுதாசங்கர் டியர்
நேற்று ஞாயிறு வேலை பிஸியில் நிறைய எழுத முடியலை
இப்போ எழுதியிருக்கேன்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top