அதுக்கு அவ முதல்ல கர்ப்பம் ஆகனும்.. அப்புறம் தான் வளைகாப்பு.. இப்ப அதுக்கு வாய்ப்பில்லை ராஜா..ஜெயந்திக்கு...
நம்பிக்கை தானே எல்லாம்...அதுக்கு அவ முதல்ல கர்ப்பம் ஆகனும்.. அப்புறம் தான் வளைகாப்பு.. இப்ப அதுக்கு வாய்ப்பில்லை ராஜா..
ஹா ஹா ஹாகடவுளே.... நெஞ்சு திக்கு திக்கு னு அடிக்குதே... சண்டைக்கு அப்புறம் சமாதானம் இருக்கா இல்லையா ...நம்பலாமா நம்ப கூடாதா.... வளைகாப்பு நடக்குமா நடக்காதா... இது எனக்கு தெரிஞ்சே ஆகனும்....
அதைத்தான் நானும் கேட்கிறேன்,எதுக்கு ஏமாற்றம் வரணும் ...அவன் ஒரு அனாதை ...இந்த சின்ன வயசுல இவ்வளோ வசதியா இருக்கான்னா அற வழில போயா பணம் பண்ணி இருக்க முடியும் .....இப்போ நல்ல காரியம் பண்ணிட்டு கௌரவமா இருந்தா போதாதா ....
இப்போ எல்லாம் கார்பொரேட் கம்பெனி வைச்சு நடத்தறவன் தான் ஒரு பைசா லாபம் பார்க்க ஊரையே கொள்ளை அடிக்குறான் ....சாப்பிடற பொருள்ல எல்லாம் கலப்படம் பண்ணுறான் .....
ஹா ஹா ஹா
100% நம்பலாம்
நிச்சயம் எல்லாமே நடக்கும், கலா டியர்