P30 Neengaatha Reengaaram

Advertisement

Srd. Rathi

Well-Known Member
என்னன்ன கேள்வி போறாளோ,, இந்த மருது என்ன பதில் சொல்ல போறானோ,, இன்னும் என்ன பூகம்பம் வர போகுதோ
 

Sundaramuma

Well-Known Member
எதுக்கு ஏமாற்றம் வரணும் ...அவன் ஒரு அனாதை ...இந்த சின்ன வயசுல இவ்வளோ வசதியா இருக்கான்னா அற வழில போயா பணம் பண்ணி இருக்க முடியும் .....இப்போ நல்ல காரியம் பண்ணிட்டு கௌரவமா இருந்தா போதாதா ....
இப்போ எல்லாம் கார்பொரேட் கம்பெனி வைச்சு நடத்தறவன் தான் ஒரு பைசா லாபம் பார்க்க ஊரையே கொள்ளை அடிக்குறான் ....சாப்பிடற பொருள்ல எல்லாம் கலப்படம் பண்ணுறான் .....
 

banumathi jayaraman

Well-Known Member
கடவுளே.... நெஞ்சு திக்கு திக்கு னு அடிக்குதே... சண்டைக்கு அப்புறம் சமாதானம் இருக்கா இல்லையா ...நம்பலாமா நம்ப கூடாதா.... வளைகாப்பு நடக்குமா நடக்காதா... இது எனக்கு தெரிஞ்சே ஆகனும்....
ஹா ஹா ஹா
100% நம்பலாம்
நிச்சயம் எல்லாமே நடக்கும், கலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எதுக்கு ஏமாற்றம் வரணும் ...அவன் ஒரு அனாதை ...இந்த சின்ன வயசுல இவ்வளோ வசதியா இருக்கான்னா அற வழில போயா பணம் பண்ணி இருக்க முடியும் .....இப்போ நல்ல காரியம் பண்ணிட்டு கௌரவமா இருந்தா போதாதா ....
இப்போ எல்லாம் கார்பொரேட் கம்பெனி வைச்சு நடத்தறவன் தான் ஒரு பைசா லாபம் பார்க்க ஊரையே கொள்ளை அடிக்குறான் ....சாப்பிடற பொருள்ல எல்லாம் கலப்படம் பண்ணுறான் .....
அதைத்தான் நானும் கேட்கிறேன்,
உமா டியர்
லட்சம் லட்சமா செலவு செஞ்சு இவளோட அண்ணன் விமலனைக் காப்பாற்றும் பொழுதும் மருதுவைக் கல்யாணம் பண்ணும் பொழுதும் ஜெயந்திக்கு இந்த எண்ணம் ஏன் வரலை?
மருதுவை கேள்வி கேட்க ஏன் தோணலை?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top