P29 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா பிசினஸ் மாக்னெட் ஆகிட்டாளே :eek::eek::eek:
அப்புறம் வீட்டுக்காரை யாரவது ஏமாத்திட்டா :p:p:p

இன்னுமா திங்ஸ் எடுக்கலை........
விஷாலை ஒரு சவுண்டு விட்டால் ஓடிவரப்போறான்.......
இப்போ மருது மெதுவா வரப்போறானாம்.......
வந்து என்னவாகப்போகுதோ மருதாசல மூர்த்திக்கு :p:p:p
இப்போ கட்டில் தான் தனித்தனி....... அப்புறம் ரூம் கூட தனியாகுமோ :D:D:D

வீடும் அவனதுனு தெரியுறப்போ விஷால் உனக்கு சங்கு தான் :p:p:p

டேய் டேய் கமலா......... அவங்களே கும்மியடிச்சுட்டு இருக்காங்க........
நீ திரும்பவும் பஞ்சாயத்துக்கு அனுப்புறியே........
திரும்பவும் முதல்ல இருந்தா முடியல- effect தான்.........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi,
ஜெயந்தி குடும்பம் 71/2 ய இழுத்து வைக்கிறதே வேலை...
10 லட்சம் எவ்ளோ சாதாரண பிரச்சனையா
எதையும் யோசிச்சு செய்றதே இல்ல
கட்டுறதுக்கு முன்னாடி கேட்காம
பிரச்சனை என்றதும் மருது கண்ணுக்கு தெரியுது.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அடுத்த பூதம் கிளம்புது.. :eek:
என்ன தான் செய்றது.. :unsure:

விமலணுக்கு கல்யாணம் முடிஞ்சு..
ஜெயந்திக்கு வளைகாப்பு முடிஞ்சு தான்..
நீங்காத ரீங்காரம் முடிவுக்கு வரும் போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top