அடி உதவுறாப் போல அண்ணன்,
தம்பி உதவ மாட்டான்-ங்கிற
பழமொழி எவ்வளவு உண்மை,
மல்லிகா டியர்?
அழகரையும், சேரனையும்
இளித்தவாய் சோணாச்சலங்களாக
நினைத்தவன், எங்க மாஸ்
ஹீரோ ஆதவனை கண்டதும்
பம்முறானேப்பா?
Association-லயிருந்து ஆள்கள்
வந்தவுடன்-தானே இருக்குடி,
மாப்பி உனக்கு?
பணம் கொடுக்காம ஏமாத்தவா
பார்க்குறே?
தாமரை கேட்டதில் என்ன தவறு?
ஸ்கூலில் சொல்லித்தந்தால்
போதாதா?
ஆய்ஞ்சு, ஓய்ஞ்சு பள்ளி விட்டு
வந்த பிள்ளைங்களை ஜாலியா
விளையாட விடாமல், ஹோம்ஒர்க்
கொடுத்து பெற்றோர் சொல்லிக்
கொடுக்கணும்-னு டார்ச்சர்
பண்ணுற இந்த நிலைமை
எப்போத்தான் மாறுமோ?