அடேய் செந்தூர்
மாமனிடம் நல்லா பொண்ணு கேட்கிறாயடா
"மாமா உன் பொண்ணைக் கொடு
அட ஆமாம் சொல்லிப்புடு....."-ன்னு
கெஞ்சிக் கொஞ்சிக் கேட்கிறதை விட்டுட்டு யோவ் மார்க்கண்டேயரே மரியாதையா
உன் பொண்ணை எனக்கு கட்டிக் கொடு
இல்லாட்டி நித்யாவைத் தூக்கிடுவேன்னு சொல்றயே
மார்க் மாமா பயந்துற மாட்டாவா, செந்தூர் தம்பி?