Nenjukkul Peithidum Maamazhai 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
மறக்க முடியாத நாவல்,
மறக்க முடியாத எபிசோடு, மல்லி டியர்
எப்பொழுதெல்லாம், தோசையைப் பார்க்கிறேனோ
அப்பொழுதெல்லாம் இந்த ''நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை'' நாவல், ஞாபகத்திற்கு வந்துவிடும்,
மல்லி செல்லம்
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
தோசை காமெடி வந்தாச்சு:D
பைக் நல்லா ஓட்டுறீங்க:D
கதவு மூடும்போதும் சந்தியா வெற்றிய ஓட்டுவது தெரியாம... இந்த வெற்றி என்ன பண்றான்....அதுவும் இந்த ஞானம் 30 வயதுல கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் பாதி நாள் வேஸ்ட் பண்ணிட்டானாம்..சூப்பர் எப்பி சிஸ்..
வெற்றிகிட்ட மட்டும் சந்தியா இவ்வளவு உரிமையா கேட்டது நகைகள் வாங்க.....
குடும்பத்துக்கிட்ட இருந்து ஒதுங்கிட்டா...
புருஷனிடம் தான் பா, உரிமையாய், எதையும்
கேட்க முடியும், மேகலை டியர்
தந்தை இல்லாததால், தாய் வீட்டில் செய்ய
இயலாத நிலை
தங்கைகளிடம், உறவுகளிடம் கேட்கப்
பிடிக்கலை
ஏற்கெனவே வெற்றிவேல் டியரிடம், வேலை குறித்து
சந்தியா டியர், தைரியமாகப் பேசியவள் தானே,
மேகலை செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top