Nenjil Nindraalach Solladi - 10

Advertisement

Mithra26

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க
இங்கே அது கூட இல்லை போலிருக்கே
பெரியவங்களா பார்த்து செஞ்சு வைச்ச கல்யாணம் பத்தே நாளில் பிச்சுக்கிடுச்சே

ஆனாலும் முதல் தவறு ஜனனியிடம்தான்
அவனே ஏற்கனவே முறுக்கிக்கிட்டு திரியுறான்
இதிலே கார்த்திக்கை உதாரணம் சொல்லி சின்ன பையன் கிஷோரிடம் பேசியிருக்கக் கூடாது

மற்றவர்கள் பேசினாலும் புருஷனை விட்டுக் கொடுத்து ஜனனி பேசியிருக்கக் கூடாது

புருஷன் பொண்டாட்டி பேசும் பொழுது நடுவே ரோகிணி வந்து பேசியிருக்கக் கூடாது
வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தவனை அக்காளின் கணவரை நீ ஒண்ணும் சொல்லாதேன்னு ரோகிணியை வேணியும் திட்டியிருக்கணும்

தேடி வந்து பொண்ணு கேட்டுட்டு கொஞ்சம் பொறுமையா இல்லாமல் சிவகாமியும் திலகவதியும் தம்பியிடம் அவர் பெண்களைக் கண்டபடி பேசி உறவை வெட்டி வீசிவிட்டு போயிருக்கக் கூடாது

இனி அடுத்து என்ன நடக்கும்?
ஜனனி டிரைனிங் போவாளா?
பிரிந்த உறவு சேருமா?
சேரும்ன்னா எப்பொழுது?
Awwww...
Thank you so much ma...:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top