Neengaatha Reengaaram 37

Advertisement

அழகான கதைய கொடுத்த மல்லிகா மேம்க்கு ரொம்ப நன்றி நீங்காத ரீங்காரம் கதைய எப்பவும் மனச வீட்டு நீங்காது அருமை அருமை
 

Kala Sathishkumar

Well-Known Member
பிரகதி..ஆதி .... அப்பா அம்மாவ பத்திரமா பாத்துகோங்கபா...

இன்னோர் ஒரு ஜென்மம்
அது கிடைத்தாலும் கூட
இது போல் ஒரு சொந்தம்
கிடைத்திட நாம் வரம் தேவை
இந்த குடும்பம் ஒரு கோவில்
அதில் நீ தானே சாமி
இங்க நிலவுகள் பல கோடி
ஆனால் நீ தான் பூமி

சில நேரம் புன்னகையாலே
பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே
என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே
மனதைச் சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதும் என்னும்
எண்ணம் தந்திடுவாள்

கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண் மேலே:love::love:
 

Sainandhu

Well-Known Member
ரொம்ப வருடங்களுக்குப்பிறகு .....
“ ஆதித்தியரூத்ரமூர்த்தி...
வித்தியாசமான பெயர்....


wishes Malli....on your successful completion of NR...
:giggle::giggle:
 

varshakavin

Well-Known Member
Thank you very much for the wonderful support and encouragement friends

ஷப்பா ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன்
என்னோட சூப்பர் story கிடையாது , பட் திருப்தியா முடிச்சிருக்கேன்.
எபி எபி யா படிக்கும் போது next என்னன்னு குறைவா தான் curiosity குடுத்திருக்கும்
ஆனா நீங்க ஒரு ஸ்லாட் ல படிக்கும் போது it will give a complete journey of


Maruthaachalamoorthy and Jeyanthi.

next என்னன்னு நீங்க கேட்கறது புரியுது

it is சர்வம் சக்தி மயம்

Neengaatha Reengaaram 37
:love::love::love:
Wowwww super next valllllaban
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top