அடரா.. அடரா பெண் புலியா.. இனி தான் நீ அடங்குவ மருது... அப்ப அப்பா உன் ராசாத்தி வந்து சேர்றதுக்குள்ள என்னா ரவுசு.. டாக்டரை போட்டு படுத்தி.. அழுது ஜதிய பயமுறுத்தி...நல்ல வேளை நீ அழுததை மத்தவங்க பார்க்கல.. சேம் சேம்.. ஹா..ஹா.. அவ்வளவு பாசம் ஜதி மேல.. உன் பயத்தை முதல்லையே சொல்லி இருந்தா அவளே தெளிய வச்சிருப்பா அத விட்டுட்டு இப்படியா நீயும் பதறி எல்லாரையும் பதற வச்சு... அப்பா அம்மா ஆனதுக்கு வாழ்த்துக்கள் மருது ஜதி...