Neengaatha Reengaaram 28

Advertisement

Padma74

Active Member
மருதுவுக்கு ரொமான்ஸ் வரல ஜெயந்தி நீதான் அவனுக்கு புரிய வைக்கனும்
 

malar02

Well-Known Member
hi MM:D:D
ஆஹா அதே அதேதான் து-ஜெ வரும்
மழையில் நனைந்து கொண்டே குல்பி சாப்பிட ரசிக்கிறவங்க சிம்பிள்
வேலைமெக்கெட்டு குடையை பிடிச்சிக்கிட்டு போயி ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பிறவங்க கொஞ்சம் ..................;):p
எல்லாத்திலும் வேண்டுதல்தானா ஜெ
சரி படி படியாய் ஏறும் போதே தடுத்து திட்டி இருக்கலாமே;) பார்த்து கொண்டே இருந்தவன் காலை மட்டுமே பார்த்துகிட்டு இருந்திருப்பானோ அதற்கு ஸ்பெஷல் கவனிப்பு
அடுத்தவங்களுக்கு அல்லு தூக்க வைக்கணும்னா அல்வா சாப்பிடறமாதிரி ஆச்சே ஜெ-யனுக்கு
அடடடா இவங்க பண்ற அக்கப்போரோ அகப்போரா மாட்டிகிட்டு நசுங்கிறவங்க 2 வி தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top