Neengaatha Reengaaram 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Precap 23 ஆடியோ கேட்டாச்சு
சூப்பரா இருக்கு, மல்லிகா டியர்
ஏன்மா ஜெயந்தி உனக்கு எதுக்கு
இந்த வேண்டாத வேலை?
உன்னை ஜெர்மனிக்கு போக வேண்டாம்ன்னு உங்கம்மா சொன்னதே மறுபடியும் மருது கூட சேர்ந்து நீ சந்தோஷமா வாழணும்னுதானே
அதை விட்டுட்டு உள்ளூர்ல எதுக்கு நீ வேலைக்கு போகணும்?
நல்லதை சொல்லப் போயி வேண்டாத வம்பு உன்னைத் தேடி வருது பாரு, ஜெயந்தி
அடேய் ஜெயராஜ் உனக்கு கட்டம் சரியில்லை போல
மருதாசல மூர்த்தியிடம் செமத்தியா வாங்கிக் கட்டினால்தான் நீ அடங்குவாயா, ஜெயராஜ்?
 
Last edited:

malar02

Well-Known Member
முதல் எபி ஜெயந்தி.....
கொஞ்சம் எட்டிப் பார்க்கிறாள் ...
தனக்கு நடந்தவற்றை பெரிது பண்ணாமல்...
சுமூகமாக போக நினைக்கிறாள்...


மருது ஒரு மாஸ்டர் பீஸ்...
அவள்.... வீட்டினர் கூட வந்தாலும் கோபம்...
தனியா வந்தாலும் கோபம்....
கோபம்,கோபம்......கோபம் மட்டுமே அவள் மீது..
இதில் பேசுவதே...கடித்து...துப்பி..
லகான் கட்டிய குதிரை போல மாறிட்டான்...
லகான் குதிரையா முன்னவந்தாலும் உதைக்கிறான் பின்னவந்தாலும் same :confused::unsure:
அவன் ஆசைப்படி அவள் ...

ஆசையா??????:unsure:
அவள் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
அவள் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.

இவன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு பல் கடிப்பினில் ஏனிந்த நடிப்பு
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா..ஹோய்..
ஆசையா.. கோபமா.. ஆசையா.. கோபமா.

இவனுக்கு எது ?


இருக்கணுமென எதிர்பார்ப்பு... one way vaa....
அவளுக்கோ அவன் தன்னை பார்த்துக்
கொள்வான் என எண்ணம்,....
அவன் இவளை எதிர் பார்க்கிறான்
எண்ணமா...ஆசையா...????
அவர்களுக்கு யார் புரிய வைப்பது...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top