Neengaatha Reengaaram 18

Advertisement

monies

Well-Known Member
Kovalu paths vachite
Ponna kootitu poi pothi vachiko
adichadu thavaru ada epdi visaeikanumnu murai irukuila
Un ponnu complaint Panna nee keka rights iruku aduku Munna neeum third person
Sei nandri maranduvitaye
Jayanthi ini yavadu pesuma pesu
Maruthu adu epdi nee avala po solalam this is not right
Nice update malli
 

Sundaramuma

Well-Known Member
Tks Malli........

என்னய்யா பெரிய களேபரம் ஆக்கிட்டீங்களே.........
அடிச்சது தப்பு தான்........ இத்தனை நாள் வாயே பேசாமல் இருந்து விட்டு இப்போ இந்த குதி குதிக்கிறார்....... அவன் கிட்ட பேசிருக்கலாமே.........
அவளுக்காகவே என்னவோ அவன் ஸ்டேஷன் போகாமல் இருந்திருந்தால் இன்னும் என்னென்ன பிரச்சனை வந்திருக்கும்........ கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுறார்.......

போய்டுனு சொல்றானே........ போனால் பிரச்சனை இன்னும் பெருசா தான் ஆகும்.......
இப்போ கூட்டிட்டு போனால் பொண்ணோட வாழ்க்கை?????? அதை கூட யோசிக்க மாட்டாரா இந்த கோபால்.........

ஜெயந்தி வாயை திறக்காவிட்டால் இந்த முட்டாள் மருது கூமுட்டையாட்டம் யோசிப்பான்.......
அம்மா தாயே நீயாவது வாயை தொறந்து பேசு....... அப்போவாவது இவன் மலை இறங்கிருறானான்னு பார்க்கலாம்........

ஏரியால ராஜா மாதிரி இருந்தானாம் இந்த முட்டாள் கூஜா........
போடா........
முட்டாள் கூஜா ....Hahaaa ....Jo :p
 

Joher

Well-Known Member
முட்டாள் கூஜா ....Hahaaa ....Jo :p

ராஜா மாதிரியா யோசிக்கிறான்??????
அவனுக்கு inferiority complex அதிகமாகிட்டே வருது.........
அதை அவள் கிட்ட சொல்லாமல் அப்பப்போ இப்படி கோபத்தில் வார்த்தையை விடுறான்.........

அவ வீட்டுல முதல் நாள் 11 மணிக்கு தனியா அனுப்புனாங்களே அதோட கணக்கு முடிஞ்சுது போல........
கால் காசுக்கு கூட பொண்ணோட வீட்டுக்காரன்னு மதிக்கிறதில்லை........
அவங்க தேவை முடிந்தது.......
பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சு........
அவன் தேவையில்லை என்கிற நினைப்பு.......

இப்போ ஜதி கையில் தான் இருக்கு.......
நான் பார்த்துக்கிறேன்........ நீங்க கிளம்புங்கன்னு சொல்லி அனுப்பிடலாம் இவங்களை.......
பார்த்தாலே காண்டாகுது:devilish::devilish::devilish:
 

Sundaramuma

Well-Known Member
ராஜா மாதிரியா யோசிக்கிறான்??????
அவனுக்கு inferiority complex அதிகமாகிட்டே வருது.........
அதை அவள் கிட்ட சொல்லாமல் அப்பப்போ இப்படி கோபத்தில் வார்த்தையை விடுறான்.........

அவ வீட்டுல முதல் நாள் 11 மணிக்கு தனியா அனுப்புனாங்களே அதோட கணக்கு முடிஞ்சுது போல........
கால் காசுக்கு கூட பொண்ணோட வீட்டுக்காரன்னு மதிக்கிறதில்லை........
அவங்க தேவை முடிந்தது.......
பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சு........
அவன் தேவையில்லை என்கிற நினைப்பு.......

இப்போ ஜதி கையில் தான் இருக்கு.......
நான் பார்த்துக்கிறேன்........ நீங்க கிளம்புங்கன்னு சொல்லி அனுப்பிடலாம் இவங்களை.......
பார்த்தாலே காண்டாகுது:devilish::devilish::devilish:
Yes.....waiting to see that.....nadakkuma :rolleyes::rolleyes:
 

Sundaramuma

Well-Known Member
மல்லி தான் சொல்லணும்.........
இன்னொரு பிரிவு மருதுவை மிருகமாக்கிடும்........
தாழ்வுணர்ச்சி .....அவனும் தான் என்ன பண்ணுவான் .....ஜெயந்தி எதுக்கு அவனை கல்யாணம் பண்ணினா ......பிடிச்சதாலா இல்லை நன்றி உணர்ச்சியை ...... நன்றி உணர்ச்சி அவனுக்கு வேண்டாம் .....பிடிச்சு அவனுக்கு எல்லாமா இருக்கணும் அவனுக்கு ....ரொம்ப நியாயமான ஆசை .....

ஜெயந்திக்கு அவனை பிடிக்குது .....அவனோட வாழ்க்கை பிடிக்குது .....குழந்தை பெத்துக்க பிடிக்குது .....எல்லாமே சரி தான் .....அவனோட கடந்த காலம் தெரிய வேணாம் என்ற இடத்துல சறுக்கிடறா ...அவனுக்கு தன்னோட எல்லாம் தெரிஞ்சு தன்னை விரும்பணும் .....அவ மைண்ட் வாய்ஸ் பேசறதோட சரி....

இப்போ கோபால் அப்பா அதிகமாவே பேசிட்டார் .....இவனும் பேசிட்டான் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top