ஒரு பெண்.... தானாக படித்து .. தானாக நேர்முக தேர்வில் தேறி .. இன்றைய பல இளைஞர்கள் ஏங்கும் வெளிநாட்டு வேலை தேடிக் கொண்டு.. இரண்டு வருடங்கள்.. வெளிநாட்டில் குடும்பத்தினருக்காய் கஷ்டப்பட்டு தனியாய் .. சம்பாதித்து வந்தது .... கொண்டாடப்படவே இல்லை..
மருதாசலமூர்த்தி... நீ பணம் வைத்திருந்தால்.. அது உன் மட்டிலும்.. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்... அது அடாது வழி வந்ததுதான்.
உன் பணத்தில்.. அவள் அம்மாவிற்கு/குடும்பத்திற்கு நகை/பொருட்கள் வாங்க முன் வருவாளா?
காட்டான் மாதிரி அடிச்சிட்ட.... கட்டிக்கிட்டு ஒரு மாசம் இழைஞ்ச? அப்போ பேசறதுக்கென்ன? பேசியிருந்தா போயிருக்கவே மாட்டா..
நீ முட்டாளேதாண்டா...
அய்யோ மல்லி... அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க.. இதுதான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு....
@mallika