Neengaatha Reengaaram 16

Advertisement

rathippria

Well-Known Member
Hiii.....very intensed epi.....if jeyanthi who brought up in good environment and with good fly background couldn't understand maruthu's feeling what you can expect from maruthu....this is how he will behave pour his feelings I feel malli well justified his character and the way he Express himself...bravo...:love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது மனசுல இருக்கறத கொட்டுனது சரி... அதென்ன கை நீட்டற பழக்கம்... உன்ன கூப்பிடல ங்கறதுல இவ்வளவு கோபம் வருமா... அவ தரப்ப சொல்லவிட்ல... நீ கேட்கல... அவ சொன்ன ஒரு பதிலை வச்சு நீயே பேசிட்ட.. அவ உன்ன எவ்வளவு தேடினா தெரியாது... நீ அவ கூப்பிட்டே தான் போகணுமா... புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஈகோ வேண்டி கிடக்கு...
 

Sainandhu

Well-Known Member
Me admire ....
Annu ‘ s slspping...
Sakthi ‘s pouring...,
Varshi ‘s bitting .....
And not appreciate
Thiru’s and Marudhu’s
slaps.


Jeyanthi , now it’s your turn
அவனைகண்டு பயந்து ஓடுவதை
நிறுத்து...
உன் பக்க நியாயங்களை அவன்
மண்டையில , நல்ல strong ஆ
பதிய வை. ...


Pl உன்னோட கிஃப்ட்ஸ் அவனிடம்
கொடுக்காதே ...
அதற்கும் பேசுவான் “ என் ஸ்டோரில்
இல்லாத பொருட்களா “ என்று
சொல்லிடுவான் ....
அந்த தலை கனம் பிடித்தவன் ..
 

Sainandhu

Well-Known Member
மருது அடிச்ச அடி கூட அவன் ஜெயந்தி மேல் வைத்திருக்கும் காதலின் உச்சத்தின் வெளிப்பாடே....
"வந்தால் உன்னை விட்டு திரும்பி செல்ல முடியாது" என்பதால் வரவில்லை......
இந்த வசனத்தின் பெறுமதி அவனுக்குதான் தெரியும்....இந்த காதலுக்குதானே அவன் ஏங்கியது....அது கிடைத்த சந்தோஷத்தில் அவனுள் ஏற்பட்ட பிறலயத்தின் வெளிப்பாடே இந்த அடி....இதுவும் காதல்தான்....யார் சொன்னது ஆணாதிக்கம்னு.....ஆயிரம் முத்தங்களுக்கு ஈடானது......
Suppperrr ud mam.....

Very funny
சந்தோஷத்தை வெளிப்படுத்த
அடிக்கலாம் தான்....
அது மென்மையானதா இருக்கணும்
இது போல ரத்த காயம் வர்ற
அளவிற்கு அடிப்பது காதலின்
வெளிப்பாடு இல்ல
மூர்க்க தனமான கோபத்தின்
வெளிப்பாடே.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஒரு பெண்.... தானாக படித்து .. தானாக நேர்முக தேர்வில் தேறி .. இன்றைய பல இளைஞர்கள் ஏங்கும் வெளிநாட்டு வேலை தேடிக் கொண்டு.. இரண்டு வருடங்கள்.. வெளிநாட்டில் குடும்பத்தினருக்காய் கஷ்டப்பட்டு தனியாய் .. சம்பாதித்து வந்தது .... கொண்டாடப்படவே இல்லை..

மருதாசலமூர்த்தி... நீ பணம் வைத்திருந்தால்.. அது உன் மட்டிலும்.. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்... அது அடாது வழி வந்ததுதான்.

உன் பணத்தில்.. அவள் அம்மாவிற்கு/குடும்பத்திற்கு நகை/பொருட்கள் வாங்க முன் வருவாளா?

காட்டான் மாதிரி அடிச்சிட்ட.... கட்டிக்கிட்டு ஒரு மாசம் இழைஞ்ச? அப்போ பேசறதுக்கென்ன? பேசியிருந்தா போயிருக்கவே மாட்டா..

நீ முட்டாளேதான்டா...

அய்யோ மல்லி... அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க.. இதுதான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.... @mallika:cry::cry:
 
Last edited:

Sainandhu

Well-Known Member
ஒரு பெண்.... தானாக படித்து .. தானாக நேர்முக தேர்வில் தேறி .. இன்றைய பல இளைஞர்கள் ஏங்கும் வெளிநாட்டு வேலை தேடிக் கொண்டு.. இரண்டு வருடங்கள்.. வெளிநாட்டில் குடும்பத்தினருக்காய் கஷ்டப்பட்டு தனியாய் .. சம்பாதித்து வந்தது .... கொண்டாடப்படவே இல்லை..

மருதாசலமூர்த்தி... நீ பணம் வைத்திருந்தால்.. அது உன் மட்டிலும்.. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும்... அது அடாது வழி வந்ததுதான்.

உன் பணத்தில்.. அவள் அம்மாவிற்கு/குடும்பத்திற்கு நகை/பொருட்கள் வாங்க முன் வருவாளா?

காட்டான் மாதிரி அடிச்சிட்ட.... கட்டிக்கிட்டு ஒரு மாசம் இழைஞ்ச? அப்போ பேசறதுக்கென்ன? பேசியிருந்தா போயிருக்கவே மாட்டா..

நீ முட்டாளேதாண்டா...

அய்யோ மல்லி... அடுத்த பதிவு சீக்கிரம் கொடுங்க.. இதுதான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.... @mallika:cry::cry:

அடாத வழியில் வந்த பணம்
என்று தெரிந்தால் அவளே தனக்காக
உபயோகிப்பாளோ என்னவோ ?

இதெல்லாம் புரியாமல் என் past
நீ கேட்டு தெரிந்து கொள்ளவில்லையே
என்று புலம்புகிறான்..,

மல்லி கடல்கடந்த வாணிபத்தில
என்ன குண்டு வைத்து இருக்காங்களோ ?
அவளுக்கு ஏற்பட்ட காயத்திற்கு
தன் குடும்பத்தினரிடம் என்ன காரணம்
சொல்லுவாள்?
சொல்ல வில்லை என்றாலும்
அம்மா காரணத்தை யூகித்து கொள்வார்கள்
 
D

[Deleted] admin 4

Guest
மருது மனசுல இருக்கறத கொட்டுனது சரி... அதென்ன கை நீட்டற பழக்கம்... உன்ன கூப்பிடல ங்கறதுல இவ்வளவு கோபம் வருமா... அவ தரப்ப சொல்லவிட்ல... நீ கேட்கல... அவ சொன்ன ஒரு பதிலை வச்சு நீயே பேசிட்ட.. அவ உன்ன எவ்வளவு தேடினா தெரியாது... நீ அவ கூப்பிட்டே தான் போகணுமா... புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன ஈகோ வேண்டி கிடக்கு...
theidnatha vaai vittu solla matenala...sonna kuptruvanu.... she is not that naive...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top