Nee Enbathu Yaathenil 40 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

:LOL::LOL::LOL: பாருடா நீங்க ரெண்டு பேரும் தென்னந்தோப்பில் ரொமான்ஸ் பண்ண பையன் செவலை கூட பேசப்போய்ட்டான்........
சீக்கிரமே அவனுக்கும் ஒண்ணோ ரெண்டோ துணையா பெத்து கொடுங்கப்பா........

பையனுக்கு போன் நம்பர் குடுத்துட்டு அப்பப்போ தோப்புல ரெண்டு பேரும் காணாம போக போறோம்னு சிம்போலிக்கா சொல்றான் :p:p:p

பாக்கெட் மணியே அள்ளும்....... அப்போ ரெண்டு கார் குடுக்க போறா சுந்தரி 2 நாத்தனாருக்கும்.......

என்ன கண்டுபிடிக்க சொன்னான் :unsure::unsure::unsure:
நமக்குள்ளே சண்டை வரும்.....
ஆமா......
அப்போ தான் வரிஞ்சு கட்டிட்டு நீ என்னை தேடுவ???/ டீ போட சொல்லுவா :p:p:p

பெண் சிங்கம் வேட்டையாடிடுச்சு போல காட்டுக்கு ராஜாவை.......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
இவங்க இருவருக்கும்
இப்படி எல்லாம் பேச வருமா
நம்பவே முடியல
சூப்பர் எப்பி மல்லி சிஸ்.
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடி,கடியோட பேச்செல்லாம் டபுள் மீனிங்கா இருக்கு:p:p:p. இத்தனை நாளா சண்டை போட்டது இவங்க தான என நினைக்க தோனுது:D:D.

சுந்தரி சிங்கம் போலத்தான், கண்ணன் இல்லாம குழந்தையும் பார்த்துட்டு ,தோட்ட வேலையும் தனியா பார்த்துட்டு இருந்தவளை எவ்வளவும் பாராட்டலாம்:giggle::giggle::giggle:(y).

எப்போன்னாலும் ஒட்டிக்கலாம்,கட்டிக்கலாமா:p:p.கண்ணனும், சுந்தரியம் ஒருவர் மேல் ஒருவர் மாறாத ஆசையும்,காதலுடன் இருப்பது அழகு:love::love::love:.அருமையான பதிவு மல்லி:giggle::giggle::giggle:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top