Nee Enbathu Yaathenil 39 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

திருப்பு :LOL::LOL::LOL: பாட்டு பாடினதும் முகத்தை திருப்பிட்டாளே திருப்புற:p சுந்தரி :p:p

அரசியலில் தான் ஆட்சியை புடிக்கவும் கவுக்கவும் டீ பார்ட்டி குடுப்பாங்களாம்.......
நீயும் தான் டீ கேக்குற....... ஆனாலும் ஒன்னும் ஆக காணோமே சண்டை தான் போகுது அது குடிக்காமலேயே......

இந்த புள்ளை அபிக்கு போட்டியா இருக்கு....... அபியை அப்பா வீட்டுக்கு அனுப்பு கொஞ்ச நாள்....... இவளை மட்டுமே கொஞ்சு...... அப்போ தான் அபிக்கு அம்மாவா நடந்துப்பா.......
இல்லையா பையனை கொஞ்சுறப்போவே இவளையும் கொஞ்சு......

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா
காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
செம எப்பி மல்லி சிஸ்
கண்ணன் நல்லாவே கவனிக்கிறான்
தேறிட்டான்
நல்ல குடும்பஸ்தன் ஆகிட்டான்...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:love::love::love:.இன்றாவது டீ ஆறுவதுக்கு முன்னே குடிச்சாங்களே:giggle::giggle:. சுந்தரி வந்தவுடனே டீ போட்டு கொடுத்து அவகிட்ட பேசியிருந்தா மனம் சுணங்கியிருக்க மாட்டாளோ:unsure::unsure:.
வந்தவுடனே குழந்தைய தான் தூக்குனீங்க,அவன் தூங்குனது அப்புறம் தான் என்கிட்ட வந்தீங்கன்னு
அபி கூட போட்டி போடறா.கண்ணன், அபியகூட சமாளிச்சுடறான்,சுந்தரிய சமாளிக்க முடியாம கஷ்டப்படுறான்:eek::eek::eek:.
சண்டை போட்டா கண்ணன் மறுபடியும் அவளை விட்டு பிரிஞ்சிடுவானோ என்கிற பயம் போகலை.
கொஞ்சமாவது நம்பிக்கைவை வாழ்க்கை நல்லபடியா இருக்கும் அருமை:):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top