ரொம்ப அவசரம் and கோபம் இந்த கண்ணனுக்கு........
நீ கோபமாய் பேசினால் ஏகிறத்தான் செய்வாள் ஏன்னா கஷ்டப்பட்டது அவள் தான்..........
பிடிக்காமலேயே கல்யாணம் பண்ணி குழந்தையும் கொடுத்து டிவோர்ஸ் ம் கொடுத்தவன் நீ........
அதில் இருந்து வெளியே வரும் முன் ஓவரா எதிர்பார்க்கிற........
அதிலயும் சென்னைக்கு வேளைக்கு போகலாமா??? இன்னும் புரிஞ்சுக்குற மாதிரி மனைவி அமைந்திருக்கலாமோ???
அவளுக்கு இல்லை ஓகே....... நீ புரிஞ்சுக்கிறியா அவளை???
அவளிடம் எதிர்பார்ப்பதை பயத்தில் இருக்கும் அவளுக்கு நீ குடு....... அதை விட்டுட்டு நீ பேச பேச அவளோட பயம் அதிகமாகும்.......
ஓகே உனக்கு திண்ணைக்கு பதிலா கயித்து கட்டில்
சண்டைக்கு காரணமான blouseசாவது use ஆகுமா இல்லை புதுசாவே இருக்குமா