Nee Enbathu Yaathenil 18.2

Advertisement

Sundaramuma

Well-Known Member
இதமா பதமா அவளுக்கு சொல்லணும் ...அவளோடது ரொமப சிம்பிள் life .... விட்டுட்டு போனவன் திரும்ப வந்து இப்படி அடாவடியா பண்ணினா அவ என்னன்னு எடுத்துக்கறது .....
பயமுறுத்தல் வேற இதுல ....

சூப்பர் எபிசொட் மல்லிகா
நன்றி :love::love:
 

Ansadoss

Well-Known Member
hi MM,
மனம் கனக்கிறது
ஆனா MM லவ் யூ :love::love:
எப்போதும் நிஜத்திலும் நிழலிலும்
ஆண்கள் சொல்வது போல் கேட்டும் படித்தும் இருக்கிறேன்
இஷ்டமில்லைனா போயிடு உங்க அம்மாவீட்டுக்கு என்று
அதை உங்கள் கைவண்ணத்தில் மாத்தியோசி பார்முலாவை போட்டு
மனசு ஹாங் என்ற சந்தோஷம் ஒரு புறம்
கண்ணனின் மன வலியும் நினைத்து வருத்தமும் வந்தது
இருந்தும் இதே போல் ஆண்கள் சொல்லும் போது
பெண்கள் திகைத்து அழுவார்கள் இல்லை பயந்து போவார்கள்
மனதுக்குள் குமுறுவார்கள்
ஆனால் இவன் அவளை அதற்கு எதிர்க்கிறான் because he not she

பிடித்த மாதிரி மாற பிடித்தம் வரவேண்டும்
அவளை மறந்து அவனை உணர வேண்டும்
இது இயல்பு
சிலர் வாழ்வு நிலைக்கவும் வேறு வழியற்று மாறுவர்
சிலர் சாமர்த்தியம் என்று நினைத்து செய்வர்
சிலர் சொல்லி கொடுத்து செய்வர்
தனியாய் வளர்ந்து தாங்க ஆளில்லாமல்
தத்தளித்து தானே சுயமாய் நின்றவளுக்கு
வீம்பு இருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது
இது எல்லாம் ஒரு ஹீரோக்கு லட்சணமாய் காண்பித்து இருந்தால்
மாஸ் ஹீரோ சொல்லப்படும் /படுகிறது
ஹீரோயினுக்கு இருந்தா மாஸ் ஹீரோயின் சொல்லக்கூடாதா
சுந்தரி மாஸ் ஹீரோயின்

செமயா கொண்டு போறீங்க இருவரையும்
நாள் கழித்து வந்து சலிக்காமல் தொடர்கிறது
நுணுக்கமான வாழ்வை அக்குவேறு ஆணிவேரா பிச்சு உதறறீங்க (y)(y)(y)(y)(y)
மாஸ் ஹீரோயின்
மாஸ் மல்லி
 

Priyapraveenkumar

Well-Known Member
appaaadi enna oru sandai.....avaloda vali bayam sundhari avalariyama varthai pesara....avalukkum na thaniya kasta patta athanal ipdi thandra ennam...
Kannan avanukkum porumai illa,tappu mulukka avanu tha appa avalukku muthala thannoda pasam kamikkanum,konja konjama matha pakkanum...athai vittu rendu perum mari mari pesina varthai adhigam tha agum kurayathu....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top