Joher
Well-Known Member
நான் இனி நீ.. epilogue 1
4 வருடங்கள் கழித்து..
கோமாவில் இருந்து விழிப்பு வர முதலில் ஒன்றும் புரியவில்லை. வீட்டினில் அந்நேரம் உஷாவும் தீபனின் மகன் மிதுல் சக்ரவர்த்தி மட்டுமே இருக்க, தீபனும் ராகாவும் வேலை காரணமாக வெளிநாடு சென்று இருந்தனர்.
"
சாந்தினி Naan Ini Nee - Epilogue Contest இங்கே போடணுமாம்.......
சரயு இப்போ லிங்க் கொடுத்திருக்காங்க.......