Naan Enathu Manathu 23 2

Advertisement

Adhirith

Well-Known Member
அவள் வேலைக்காரன் சொன்னாள் தான்.....
அதற்கு நீ என்ன செய்து இருக்கணும்...நேர்மையானவனா இருந்தா...
போடி னு சொல்லிட்டு....உனக்கு உரியதை நேர்மையான
வழியில் அடைந்து இருக்கணும்....
அவளுக்கு விருப்பம் இல்லைன்னு தெரிந்தும்...
சிலபல தகிடுதத்தம் செய்து கல்யாணம் செய்துக்கொண்டு..

நான் நேர்மையானவன் என்ற டிக்ளரேஷன் வேற....
உன்னோட டிக்‌ஷரியில் நேர்மைன்னா என்ன அர்த்தம் ரவிந்தீரா...?
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நான் எனது மனது.....
நாட்டம் என்றும்
ஓட்டம் என்றும்
திட்டம் போடும்,
காட்டம் என்றும்
வாட்டம் என்றும்
சட்டம் போடும்,
நட்டம் என்றும்
கட்டம் என்றும்
வட்டம் போடும்,
திட்டம் போட்டாலும்
சட்டம் போட்டாலும்
வட்டம் போட்டாலும்
ஆட்டம் காணும் தினம் - அது
கூட்டம் இல்லாமல் கூச்சல் போடும்
முட்டம் என்றால் அலை....!


வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Gomathianand

Well-Known Member
ஷர்மி கேட்ட கேள்வி நியாயம் தான் ஆனால் அதே மாதிரி ரவி சொன்ன விளக்கம் அவள் ஒழுக்கம்,நேர்மை இல்லாதவன்னு சொன்னா அதை உண்மையாக்கிட்டான்....இதைக் கேட்டு ஷர்மி என்னப் பண்ணப் போறாளோ....
நிஷா ரவி சொன்ன மாதிரி அரைவேக்காடு போல....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top