Teaser 3
எல்லவர்க்கும் என்டே நமஸ்காரம் . நிங்களிண்டே சம்சாரிச்சு தீர்ச்சய்யாய் பிராப்ளம் சொல்வ் செய்யானே நங்கள் இவடே உள்ளூ , பெகளம் இண்டாகாதே அவரவரிண்டே பிராதே இவர்மாரிடத்து கொடுத்தங்கில் , ஃபாஸ்ட் அய்ட்டு பணி நடக்கும்.
பயின்று கொடுத்த பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மாணாக்கணை சான்றோன் எனக் கேட்ட ஆசான்
மேகி முயன்று கோரிக்கைகளை தீர்வுக்கான அடுத்து அடுத்து வேலைகளை தொடர்ந்தாலும் அரசியல் வாதிகள் தலையீடு, பண முதலைகள் தலையீடு , இல்லையில் ஓயாது நடக்கும் பந்த் போன்றவற்றால் நடக்க விருக்கும் வேளைக் கூட பாதியில் நின்று விடும்
மக்கள் தங்களுக்குள்ளே " சகாவே ( தோழனே ) இவர்மாரிடத்தில் நம்மலிண்டே கோரிக்கைகளை வைக்கா , இவர்கள் ஓக்க எங்கனே சொள்வ் செய்யுந்து நோக்கான் பின்னே நாம் தீர்மானிக்காம். "
காத்தமுத்தண்ணா "
வாரா வாரம் இந்தப் புள்ள இதுகள சமாலிக்கெதே பெரிய டாஸ்க் பா " என்று புலம்பிக் கொண்டே வாயிலை எதிர் நோக்கி கொண்டிருந்தார் .
அச்சங்கோவில் ஆறு பாசன ஒத்திக்கீட்டுக்கான மனஸ்தாபம் எப்பொழுதும் ஆலப்புழா. மாவட்டம் மாவேளிக்கரா கிராமத்திற்கும் பத்தனம்திட்டா அச்சங்கோவில் கிராமத்திற்கும் நடுக்கும் ஒன்று தான் .
யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் அந்த டாடா சுமோ வந்து நிற்பதுற்கு கூட இடம் தராமல் ரன்னிங் கிலே இறங்கியவன் தன் சாட்டையை எடுத்து விலாச ஆரம்பித்தான் . கிட்டத்தட்ட குருதி முழுவதும் வடியும் அளவுக்கு அடித்து தோய்த்து எடுத்துக்கொண்டு இருந்தான் .
சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த மேகி தனக்கு என்று கொடுக்கப் பட்ட துப்பக்கியினால் மேல் நோக்கி டுமீல் டுமீல் டுமீல் என்று சுட்டாள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த வருணை " பருண் . டேக் கேர் " என்று சொல்லி கண் ஜாடையாக எல்லாரையும் அங்கே இருந்த வேண்ணில் ஏற்ற கட்டளை யிட்டான் .
அதற்கு காரணம் அவன் பெற்றோர்கள் , அவர்கள் வங்காளத்தில் லே வாழ்ந்து பழகியவர்கள் அதே போன்ற சீதோஷ்ண நிலையில் உள்ள இடத்தை ஆராயும் போது அவன் கண்ணில் பட்டது கேரளம் தான் .
அவன் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என்று யாராலும் கண்டுக் கொள்ள முடியாது இருவரை தவிர ஒன்று அவன் அம்மா மற்றொன்று அவன் ஆருயிர் நண்பன்.
அவள் இல்லையேல் மேகி க்கு அனுக் கூட அசையாது.
மேகியையே தனது ரோல் மாடல் ஆக எண்ணிக் கொண்டு அவளைப்போல் இருக்கக் முயற்சி செய்து கொண்டிருந்தாள் , ஆனால் இவள் மிகவும் traditional .
பின்குறிப்பு : நாளை episode போட்டுறேன் மக்கா
எல்லவர்க்கும் என்டே நமஸ்காரம் . நிங்களிண்டே சம்சாரிச்சு தீர்ச்சய்யாய் பிராப்ளம் சொல்வ் செய்யானே நங்கள் இவடே உள்ளூ , பெகளம் இண்டாகாதே அவரவரிண்டே பிராதே இவர்மாரிடத்து கொடுத்தங்கில் , ஃபாஸ்ட் அய்ட்டு பணி நடக்கும்.
பயின்று கொடுத்த பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மாணாக்கணை சான்றோன் எனக் கேட்ட ஆசான்
மேகி முயன்று கோரிக்கைகளை தீர்வுக்கான அடுத்து அடுத்து வேலைகளை தொடர்ந்தாலும் அரசியல் வாதிகள் தலையீடு, பண முதலைகள் தலையீடு , இல்லையில் ஓயாது நடக்கும் பந்த் போன்றவற்றால் நடக்க விருக்கும் வேளைக் கூட பாதியில் நின்று விடும்
மக்கள் தங்களுக்குள்ளே " சகாவே ( தோழனே ) இவர்மாரிடத்தில் நம்மலிண்டே கோரிக்கைகளை வைக்கா , இவர்கள் ஓக்க எங்கனே சொள்வ் செய்யுந்து நோக்கான் பின்னே நாம் தீர்மானிக்காம். "
காத்தமுத்தண்ணா "
வாரா வாரம் இந்தப் புள்ள இதுகள சமாலிக்கெதே பெரிய டாஸ்க் பா " என்று புலம்பிக் கொண்டே வாயிலை எதிர் நோக்கி கொண்டிருந்தார் .
அச்சங்கோவில் ஆறு பாசன ஒத்திக்கீட்டுக்கான மனஸ்தாபம் எப்பொழுதும் ஆலப்புழா. மாவட்டம் மாவேளிக்கரா கிராமத்திற்கும் பத்தனம்திட்டா அச்சங்கோவில் கிராமத்திற்கும் நடுக்கும் ஒன்று தான் .
யோசிக்கும் முன்னர் மின்னல் வேகத்தில் அந்த டாடா சுமோ வந்து நிற்பதுற்கு கூட இடம் தராமல் ரன்னிங் கிலே இறங்கியவன் தன் சாட்டையை எடுத்து விலாச ஆரம்பித்தான் . கிட்டத்தட்ட குருதி முழுவதும் வடியும் அளவுக்கு அடித்து தோய்த்து எடுத்துக்கொண்டு இருந்தான் .
சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்த மேகி தனக்கு என்று கொடுக்கப் பட்ட துப்பக்கியினால் மேல் நோக்கி டுமீல் டுமீல் டுமீல் என்று சுட்டாள்.
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த வருணை " பருண் . டேக் கேர் " என்று சொல்லி கண் ஜாடையாக எல்லாரையும் அங்கே இருந்த வேண்ணில் ஏற்ற கட்டளை யிட்டான் .
அதற்கு காரணம் அவன் பெற்றோர்கள் , அவர்கள் வங்காளத்தில் லே வாழ்ந்து பழகியவர்கள் அதே போன்ற சீதோஷ்ண நிலையில் உள்ள இடத்தை ஆராயும் போது அவன் கண்ணில் பட்டது கேரளம் தான் .
அவன் முகத்தை வைத்து என்ன நினைக்கிறான் என்று யாராலும் கண்டுக் கொள்ள முடியாது இருவரை தவிர ஒன்று அவன் அம்மா மற்றொன்று அவன் ஆருயிர் நண்பன்.
அவள் இல்லையேல் மேகி க்கு அனுக் கூட அசையாது.
மேகியையே தனது ரோல் மாடல் ஆக எண்ணிக் கொண்டு அவளைப்போல் இருக்கக் முயற்சி செய்து கொண்டிருந்தாள் , ஆனால் இவள் மிகவும் traditional .
பின்குறிப்பு : நாளை episode போட்டுறேன் மக்கா