Manathoduthan uravaduven 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மணிமொழிபாலா டியர்

அடிப்பாவி தாமரை
எவ்வளவு கெட்ட எண்ணம் பிடித்தவள்?
மல்லிகாவின் வாழ்க்கையை அழிக்கக் கிளம்பி விட்டாளே

சீர் கொண்டு வந்ததற்கு தாமரைக்கு என்னவொரு ஆணவம்?
எவ்வளவு அகம்பாவம்?
இவளையெல்லாம் திரும்பவும் வீட்டுக்கு வான்னு நீ வந்து கூப்பிடாதே, பாலசுப்ரமணியம்
வாழாவெட்டியா வீட்டில் இருந்தால்தான் தாமரைக்கு புத்தி வரும்

இவளுக்கு மேலே இவள் அண்ணன் இருக்கிறானே
ஸ்கூலிலேயே இவன் படிப்பைக் கெடுக்கப் பார்த்த கார்த்திஷ் பேச்சைக் கேட்டு மாதவன் மல்லிகாவை இங்கேயே விட்டுட்டு போயிடுவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top