Manathoduthan uravaduven 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மணிமொழிபாலா டியர்

அடப்பாவி மாதவன்
இன்னுமா உனக்கு மல்லிகையின் மீதுள்ள சந்தேகம் போகவில்லை?
வளைகாப்புக்குத்தான் வரவில்லை
குழந்தை பிறக்கும் பொழுதாவது மாதவன் வருவானா?

அட கூமுட்டை மல்லிகை
ஆடு கசாப்புக் கடைக்காரனைத்தான் நம்பும்ங்கிற மாதிரி இவளுடைய இன்ப வாழ்வுக்கு எவள் குழி பறித்தாளோ அவளிடமே எல்லாவற்றையும் மல்லிகை லூசு உளறிக் கொட்டுதே

பிள்ளையும் இல்லை கொள்ளியும் இல்லை இவள் வாழ்க்கையைப் பார்க்காமல் மல்லிகையின் குடியைக் கெடுக்க தாமரை அடுத்த சதித் திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டாளோ?

இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
மல்லிகை மாதவனுடன் சேருவாளா? மாட்டாளா?
தாமரைக்கும் அவள் அண்ணனுக்கும் ஒரு தண்டனையும் கிடைக்காதா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top