Manam Athu Mannan Vasam - 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன இந்த புள்ளை சொன்னாலும் புரியாது போலவே.......
ரொம்ப கஷ்டம்டா பசுபதி...... வெயில் பசுபதிக்கு கூட
ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே-னு ஒரு ரொமான்ஸ் இருந்தது........ உனக்கு ஒன்னும் கிடையாது போல......

சிக்கலை அதிகமாக்குதே உமையாள்......
மனம் அது மன்னன் வசம் ஆகுமா???
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Super narration..
உமையாள் என்ன செய்து வந்து இருப்பாள் என சரியாக guess செய்த அத்தை...
வளர்த்தவர் இன்னும் கொஞ்சம் சொல்லி கொடுத்து தேர்த்துவிடணும்...
பசுபதி மன நிலை அப்படி யே உருக்கி விட்டது...
இது மாதிரி புரிந்து கொள்ளாமல் பேசிய வார்த்தை க்கு இவ்வளவு அமைதி யாக இருந்து வெளியே காட்டாமல் நடக்கும் பசுபதி super...excellently presented...

Thanks dear Sarayu..
Waiting for the next episode...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
இன்றைய பெண்களின் மனதை எங்களை போன்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியவிஎல்லை. இதுதான் தலைமுறை வித்தியாசமோ.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top