Manam Athu Mannan Vasam - 3

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice...
அபிராமி மாமியார் நல்லவங்களாகவே இருக்கவேண்டும் என்று நினைத்து கொள்வோம்...
தான் பிடித்த கைகளுக்கு வளையல் போட விருப்பபடும பசுபதி...வந்த பின் எவ்வளவு சமாளிக்க வேண்டிய நிலை வரும்????
மலர்..நிலா ...ok தான்....
உமையாள் எல்லாவற்றுக்கும் prepare ஆகிக்கணும்....
very nice narration...
thanks dear Sarayu....
வாழ்க வளமுடன்
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
கூட்டு குடும்பம் என்றாலே சில பல பிரச்னைகள் வரும்.அதிலும் இங்கே சின்ன மாமியார் ராஜ்ஜியம்.எப்படி போகுமோ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top