Manam Athu Mannan Vasam - 1

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...

ஷார்ட் நாவல் எழுதி நாளாச்சு.. அதான் புது கதையோட வந்திட்டேன்...

"என்னிதயம் கேட்ட ஆறுதல்.." என்னாச்சுன்னு நீங்க கேட்கிறதுக்கு முன்னமே நானே சொல்லிடறேன்.. அது இப்போதைக்கு Hold - ல போடுறேன்...

கதை பெருசா போகுது.. சோ இப்போதைக்கு என்னால தொடர முடியாத நிலை.. வேறொன்னும் இல்லை. முடிக்கனும்னு urge பண்ணி என்னை நானே force பண்ணி எழுதினா கண்டிப்பா கதையும் நல்லா வராது.. எனக்கும் திருப்தி இருக்காது.. ஆனா அந்த கதை கண்டிப்பா பின்னாடி தொடருவேன்...

சோ இப்போ மனம் அது மன்னன் வசம்...!!

ஏதுவா இருந்தாலும் குணமா கமன்ட்ல சொல்லுங்க மக்கா...

Sarayu's Manam Athu Mannan Vasam - 1
 

Joher

Well-Known Member
:love::love::love:

கிடப்பில் போடப்பட்ட கதைகள்னு ஒரு review எழுதலாமானு பார்க்கிறேன் :unsure::unsure::unsure:
pickup drop escape மாதிரி epi PC hold னு வச்சுக்கலாமோ :p

ராமா படிக்கணுமா :oops::oops::oops:
@Sarayu :p:p:p

என்னய்யா ஒரு போன் கூட பேசவிடலை :eek::eek::eek:
ரொம்ப அநியாயம்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மனம் அது
மன்னன் வசம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
குறுநாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரயு டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அக்க்ஷயாவுக்கான மாத நாவலா,
சரயு டியர்?
ஆரம்பமே சூப்பரா இருக்கு
இந்த பசுபதியும்தானாச்சு
திருமணமே உறுதியாயிடுச்சு
கண்ணாலம் கட்டப் போற உமையாளிடம் கொஞ்சம் பேசினால்தான் என்ன?
இவன் சொத்தா குறைந்து போய் விடும்?
ஒருவேளை பசுபதிக்கு பிடிக்காத திருமணமா?
சித்தி சித்தப்பாவின் சொல்லுக்காக உமையாளை கல்யாணம் செய்யுறானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top