Manam Athu Mannan Vasam - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்...

ஷார்ட் நாவல் எழுதி நாளாச்சு.. அதான் புது கதையோட வந்திட்டேன்...

"என்னிதயம் கேட்ட ஆறுதல்.." என்னாச்சுன்னு நீங்க கேட்கிறதுக்கு முன்னமே நானே சொல்லிடறேன்.. அது இப்போதைக்கு Hold - ல போடுறேன்...

கதை பெருசா போகுது.. சோ இப்போதைக்கு என்னால தொடர முடியாத நிலை.. வேறொன்னும் இல்லை. முடிக்கனும்னு urge பண்ணி என்னை நானே force பண்ணி எழுதினா கண்டிப்பா கதையும் நல்லா வராது.. எனக்கும் திருப்தி இருக்காது.. ஆனா அந்த கதை கண்டிப்பா பின்னாடி தொடருவேன்...

சோ இப்போ மனம் அது மன்னன் வசம்...!!

ஏதுவா இருந்தாலும் குணமா கமன்ட்ல சொல்லுங்க மக்கா...

Sarayu's Manam Athu Mannan Vasam - 1
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

Hold ஆஆஆ... :rolleyes::rolleyes: இது கொஞ்சம் கூட நல்லா இல்ல சரயு... :(:(
சரி சரி நீங்க எந்த கதை போட்டாலும் படிச்சிட்டு போறோம்..

"மனம் அது மன்னன் வசம்" - இந்த தலைப்புல ஏதோ உள்ளர்த்தம் இருக்கிற மாதிரி இல்ல... :p:p
 
Last edited:

periyauma

Well-Known Member
சீக்கிரமா எனைதானும் கேட்டறுளல் லையும் எழுதிடுங்கோ ... இல்லனா கதை மறந்துபோயிடும் .... உமா பயம் எதார்த்தம். பசுபதி என்ன தான் தங்கைகளுடன் வளர்ந்தாலும் கல்யாணமுடிந்ததும் ஆயுள் முழுவதும் இருக்கே அப்போ பேசிக்கலாம் இப்போ பேசி பய படுத்தவேண்டாம் நினைப்பரோ......சூப்பர் முதல் எபி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top