MALE FOOD...!!! FEMALE FOOD...!!!

Advertisement

Sainandhu

Well-Known Member
வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்று கொண்டிருந்த போது,
குகையில் இருந்த பெண்கள் நீரை கொதிக்க ,அதில் வேகவைத்தனர்...


நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு.....ஆண்உணவு
நீரில் வேகவைக்கப் பட்ட உணவு....பெண்உணவு
அன்றிலிருந்து.....
ஆண் அவசரத்தில் அடையாளம் ஆனான் .....
பெண் பக்குவத்தின் அடையாளம் ஆனாள்....


காதலுக்குள் தான் இயற்கையின் இயங்கு சக்தி பொதிந்து கிடக்கிறது .....
ஆண் ,பெண் என்ற இரு பெரும் சக்திகள் ஒரு போதும்ஒன்றை ஒன்று
முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை கொண்டுள்ளது.


நீரும் ,மண்ணும் போலத்தான் ஆணும்,பெண்ணும்....
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்...
மறு நொடியில் ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும்.
அதுவே அதன் இயல்பு.


வேள் பாரி நாவலில் , என்னை கவர்ந்த பகுதி...

நன்றி :
திரு. வெங்கடேசன்.,
ஆசிரியர்


:):)
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்று கொண்டிருந்த போது,
குகையில் இருந்த பெண்கள் நீரை கொதிக்க ,அதில் வேகவைத்தனர்...


நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு.....ஆண்உணவு
நீரில் வேகவைக்கப் பட்ட உணவு....பெண்உணவு
அன்றிலிருந்து.....
ஆண் அவசரத்தில் அடையாளம் ஆனான் .....
பெண் பக்குவத்தின் அடையாளம் ஆனாள்....


காதலுக்குள் தான் இயற்கையின் இயங்கு சக்தி பொதிந்து கிடக்கிறது .....
ஆண் ,பெண் என்ற இரு பெரும் சக்திகள் ஒரு போதும்ஒன்றை ஒன்று
முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை கொண்டுள்ளது.


நீரும் ,மண்ணும் போலத்தான் ஆணும்,பெண்ணும்....
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்...
மறு நொடியில் ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும்.
அதுவே அதன் இயல்பு.


வேள் பாரி நாவலில் , என்னை கவர்ந்த பகுதி...

நன்றி :
திரு. வெங்கடேசன்.,
ஆசிரியர்


:):)
நல்ல தகவல் சாய் அக்கா...thanks for sharing..
 

Renee

Well-Known Member
வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு தின்று கொண்டிருந்த போது,
குகையில் இருந்த பெண்கள் நீரை கொதிக்க ,அதில் வேகவைத்தனர்...


நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு.....ஆண்உணவு
நீரில் வேகவைக்கப் பட்ட உணவு....பெண்உணவு
அன்றிலிருந்து.....
ஆண் அவசரத்தில் அடையாளம் ஆனான் .....
பெண் பக்குவத்தின் அடையாளம் ஆனாள்....


காதலுக்குள் தான் இயற்கையின் இயங்கு சக்தி பொதிந்து கிடக்கிறது .....
ஆண் ,பெண் என்ற இரு பெரும் சக்திகள் ஒரு போதும்ஒன்றை ஒன்று
முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை கொண்டுள்ளது.


நீரும் ,மண்ணும் போலத்தான் ஆணும்,பெண்ணும்....
நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் முடியும்...
மறு நொடியில் ஒன்றை விட்டு மற்றொன்று கழலவும் முடியும்.
அதுவே அதன் இயல்பு.


வேள் பாரி நாவலில் , என்னை கவர்ந்த பகுதி...

நன்றி :
திரு. வெங்கடேசன்.,
ஆசிரியர்


:):)
Sucha a marvelous novel vel paari
Did u read baby very nice to u
 

me N ammu

New Member
"வேள் பாரி" நாவல் -- நாம் கண்டிராத ஓர் உணர்வும் உலகமும் நம் கண் முன்னே விரியும்...:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top