Lakshmi Ganapathy's Naalai Nee Iranthakaalam 6

Advertisement

தரணி

Well-Known Member
3 தலைமுறையா 60 ஆயிரம் பேருக்கு திதி செய்ய முடியலையா அடகடவுளே ...
தேஜீ இந்த நிலைமையில் கூட ஒருத்தரை ஒருத்தர் உணர்கிறீங்க அப்புறம் என்ன .... தனா சேர முடியாததருக்கு காரணம் தேஜீவோட வசதி ஆனா தேஜீக்கு என்ன அவ சொல்லுறதை தான் அவளோட சித்தி கேக்க போறாங்க அப்பறம் என்ன

போதை கடத்தல் உள்ள எல்லாரையும் சம்ஹாரம் பண்ணுறது தான் அந்த x யோட வேலையா
 

Ambiga Purushothaman

Well-Known Member
என்னாது...... அந்த தேஜு புள்ளையா? இவ்ளோ மென்மையான தேஜூவுக்கு இம்புட்டு வில்லத்தனமா? இடிக்குதே அம்பி sis......
athu Adhi ma'am solluvanga epdi nu.
 

Chittijayaram

Well-Known Member
Police ku sena adi pa, adu kanavu illada nijamave vandu iruka, unaku love vera sollitu poita, rendu perum teliva irukimga, eppadi onnu seruvamga nu teriala da, adu yaar pa anda uruvam eppadi ellam yosikiramga ippo yaarai kolla poramgalo, kolai panra alavuku appadi enna nadanthadu, nice update Lakshmi dear thanks.
 

JRJR

Well-Known Member
பரவாயில்லை, போலீஸ்கார் கீழே விழுந்துவிட்டாரா, கை தூக்கி விட்டுடுவோம்.
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ
அந்த காலேஜ் ஸ்டூடெண்ட்டை துரத்திட்டு வந்ததிலே தனாவுக்கு அடிபட்டுடுச்சே
ஜெயன் மீதுள்ள அக்கறையில் ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு அவன் மேல இருக்கிற ஆசையில உம்மாவும் கொடுத்துட்டு ஐ லவ் யூ வும் சொல்லிட்டு அப்புறம் சேர முடியாதுன்னு சொல்றியே, தேஜு
இது நியாயமா?
என்ன தவறு?
ஏன் சேர முடியாது, தேஜஸ்வினி?
அப்போ நீதான் மகேஷ்ஷைக் கொன்ற கொலைகாரியா?
ஆனால் கொலைக்கு என்ன காரணம்?
அப்பா விஸ்வநாதனும் தாத்தா சுந்தர்ராமனும் போன கார் ஆக்சிடெண்ட் ஆனதுக்கு போதைதான் காரணமா?
இல்லை அடுத்து அம்மா ராஜலக்ஷ்மியின் இறப்பில் இந்த போதைக்கு பங்கு இருக்கா?
பெற்றோர் தாத்தா இறந்ததுக்கு இந்த பழிவாங்கும் நடவடிக்கையா, தேஜு?
 
Last edited:

Geetha sen

Well-Known Member
தேஜூ ஏன் தனக்கு கல்யாண தகுதியில்லைன்னு சொல்றா.அந்த உருவம் யார்.அடுத்து யாரை கொல்ல போறாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top