muthu pandi
Well-Known Member
Nice
ஆமால்ல. என்ன பண்றது ? அவங்களுக்கு புத்திக் குறைவு பானுமா.அட ராமா
அறுபதினாயிரம் பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்குக் கூடவா புத்தியில்லை?
தேவையில்லாமல் முனிவரின் கோபத்திற்கு ஆளாகி அநியாயமா இப்படி சாம்பலாயிட்டாளே