Lakshmi Ganapathy's Naalai Nee Irandhakaalam 12 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடடா பதினைந்து அப்டேட்ஸ் கூட இல்லையா?
ஸோ ஸேடு ஸோ ஸேடு ஆதி டியர்

அச்சோ
இந்த யஷஸ்வினி பொண்ணே சூசைட் பண்ணிக்கிட்டாளா?
ஐயோ பாவம்

அவளுக்கு ஏதாவது பாலியல் தொந்தரவு தந்து அதனால் யஷஸ் தற்கொலை செய்துகிட்டிருப்பாள்ன்னு நினைத்தேன்
ஆனால் இவளே போதைக்கு அடிமையாகியிருப்பாள்ன்னு நான் நினைக்கலைப்பா

என்னதான் பணம் காசு இருந்தாலும் வீட்டில் இருக்கிற சின்னவங்களை மற்றவர்கள் கொஞ்சம் கவனித்து பார்க்கணும்

நல்ல பெண்ணாக இருந்ததால் யஷஸ் மானம்தான் பெரிதுன்னு தற்கொலை செய்து கொண்டு விட்டாள்

மூன்று பொறம்போக்கு பீடைகளை ஒழித்து கட்டியது ஒண்ணும் தப்பேயில்லை
அதனால தேஜஸ்வினிக்கு நோ குற்றவுணர்ச்சி

ஏங்கண்ணு தேஜு
அவன்தான் உன்னைப் பார்த்த நாளிலிருந்து பேஸ்து அடிச்சு போயிருக்கான்
தனஞ்செயனாவது உன்னையாவது குற்றம் சொல்லுவதாவது
நடக்கிறதை பேசும்மா தேஜு

ரொம்பவே அருமையான நாவல் கொடுத்திருக்கீங்க, ஆதி டியர்
இதே போல மீண்டும் அழகானதொரு புதிய நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top