Koottukkul oru pattampoochchi-24

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
அப்பாடா, நான் நினைத்த
மாதிரியே சுசிதாரணிக்கு
சிவகாமி சொந்தமில்லை
சுசி அப்பாவின் பார்ட்னரின்
மனைவி
அவ்வளவுதான்
சுசிதாரணியின் பணத்துக்காக
அவளுக்கு சிவகாமி கார்டியன்
ஆனாளா?
சுசிதாரணி பிளஸ் டூ பரீட்சை
எழுதி முடித்து விட்டு வீட்டுக்கு
வந்த பொழுது என்ன நடந்தது,
ஷணா டியர்?
ஆமா டியர் நினைச்சது கரெக்ட் தான்...
பணம் பத்தும் செய்யும் டியர்....

பிளஸ் டூ தேர்வு விடுமுறையில் தான் சுசியின் வாழ்க்கை பயணம் மாறியது டியர்... அடுத்தடுத்த அப்டேட்ல தெரிஞ்சுடும் டியர்....
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஆசிரமத் தலைவி வசந்தகுமாரி
நல்லவளா?
இல்லை கெட்டவளா,
ஷணாதேவி டியர்?
வசந்தகுமாரியால் சுசிதாரணிக்கு
ஏதும் பிரச்சனை வந்ததாப்பா?
போலீஸ் எதுக்கு விசாரணை
செஞ்சாங்க?
யாரிடம் விசாரணை செஞ்சாங்க?
சுசியிடமா, ஷணா டியர்?
வசந்தகுமாரி பற்றி இப்பொழுது எதுவும் கூற முடியாது டியர்.... ;););)
போலீஸிடம் வருண் தான் விஷயம் என்னவென்று கேட்பான் டியர்.... சுசிக்கு எதுவும் தெரியாது....
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
தன்னிடம் பயந்து நடுங்கும்
அந்த அப்பாவிப் பெண்
சுசியை, சிவகாமி மூதேவி
என்ன செய்தாள்?

பெற்றோர் இல்லை
இறந்து விட்ட நிலைமையில்
என்ன சொல்லி or யாரை
வைத்து சுசியை சிவகாமி
மிரட்டுகிறாள், ஷணா டியர்?

வசந்தகுமாரி உயிருடன்
இருக்கிறாளா? இல்லை
இறந்து விட்டாளா?
தன்னோட சுயநலத்திற்காக அவளது வாழ்க்கையை பகடைகாயாய் ஆக்குவாள்....
சரியான கேள்வி ஆனால் அதை கூறிவிட்டால் கதை முடிந்து விடுமே டியர்....
உயிரோடு தான் இருக்கிறார் பானு டியர்....
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
எந்தத் தப்பும் செய்யாமல்
ஏதேனும் வீண் வம்பில்
சுசி, மாட்டிக் கொண்டாளா?

இல்லை, வசந்த குமாரி
சுசியை ஏதாவது ஆபத்தில்
சிக்க வைத்து விட்டாளா?

இல்லை, வசந்த குமாரியிடம்
நட்பு பாராட்டியதால், சுசியை
ஏதாவது வீண் வில்லங்கத்தில்
சிவகாமி சிக்க வைத்து
விட்டாளாப்பா, ஷணா டியர்?

சூரஜ்ஜை கல்யாணம்
செய்த பிறகும் சிவகாமியிடம்
எதுக்கு சுசி பயப்படுறாள்,
ஷணா டியர்?
அப்பப்ப்பா.... எத்தனை கேள்விகள்... பதில் சொல்ல எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது டியர் தேங்க்ஸ்...
ஆமா டியர் ஒரு வம்பில் தான் சிக்கிக் கொண்டாள்....

சுசியின் பிரச்சினைக்கு வசந்தகுமாரியின் கவனகுறைவும் இருக்கு....

சிவகாமி சுசியை பணையம் ஆக்க துணிந்து இருக்கிறாள் அது பிரச்சினையின் வீரியம் புரிந்தே...

வருணுக்கு அனைத்தும் தெரியும் என்பதை அறிந்திராததால் பயம் வந்துள்ளது சுசிக்கு...
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
அந்த வீணாய்ப் போன
நாய் மாமன், சேச்சே,
தாய் மாமன் ராஜசேகருக்கு
நம்ம சுசிதாரிணியைப்
பற்றி, தப்பும் தவறுமாக
சேதி சொன்னது யாருப்பா?
இந்த சிவகாமி மூதேவியா?
இவளை ராஜசேகர் எப்போ
எப்படி சந்தித்தான்?

சிவகாமியை சூரஜ்வர்மன்
ஒன்றும் செய்யாமல் ஏன்
இன்னும் அமைதியாக
இருக்கிறான்?
மனைவி சுசியை வளர்த்த
நன்றிக்காக சூரஜ் சும்மா
இருக்கிறானா?

சுசியை, சும்மா ஒன்றும்
சிவகாமி வளர்க்கலையேப்பா?
சுசியின் அப்பாவின் பணம்
இருந்ததே, ஷணா டியர்?
விசாரித்து தெரிந்துக் கொண்டான் டியர்... மகளுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையும், சொத்தும் பரிபோனதே என்று வருத்தம் அவ்வாறு நடந்துக் கொள்ள வைத்துள்ளது....

நிச்சயம் இல்லை டியர்.... வருண் சிவகாமியையும் கவனிப்பான்...

ஆமா டியர்... தந்தையின் பணம் இருந்தது தான் ஆனால் அதை காப்பாற்ற வேண்டும், கம்பெனியை நிர்வாகிக்க வேண்டுமே அது அவளுக்கு சிரமமாக இருக்க அதனால் உண்டான கோபம் அனைத்தும் சுசியின் மேல் திணிக்க பட்டது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top