Karthika Karthikeyan's Kalainthu Pogum Megam 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

அடிப்பாவிகளா
முழுப் பூசணிக்காயைத்தான் சோற்றில் மறைத்து வைத்ததாக கேள்வி
ஆனால் இங்கே ஆத்தாளும் மகளும் ஒரு பெரிய பாறாங்கல்லையே இல்லை மறைச்சு வைச்சிருக்கிறாளுங்க
பிரேமா செஞ்சது பச்சைத் துரோகம்
வாசுவுக்கு நல்லா வேணும்
தன் பெண் நல்லா இருக்கணுமுன்னு நினைத்த
வள்ளி எவ்வளவு பெரிய சுயநலவாதி?
இவளிடம் இவ்வளவு பெரிய தப்பை வைச்சுக்கிட்டு
ஒரு பாவமும் அறியாத சரண்யாவை எப்படியெல்லாம் பழி போட்டு வெளியே விரட்டி விட்டுட்டாள்
இவள் பேச்சை நம்பி வைதேகியும் வந்தனாவும் சரண்யாவைப் பாடாய் படுத்தினாளுங்க
ஏமாற்றப்பட்ட வாசுதேவன் கொஞ்சம் பாவம்தான்
ஹா ஹா ஹா
இவ்வளவு நாளா வாசு ஜெபம் பண்ணிட்டு இப்போ என்ன அவன் வேண்டாம்ன்னு சரண்யா சொல்லுறாள்?
என்ன காரணம்?
குழந்தையை தர மாட்டேன்னு வாசு சொல்லுறான்
இனி என்ன நடக்கும்?
பிள்ளையோடு சேர்த்து புருஷனையும் ஏத்துக்கோன்னு பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லுவாங்களோ?
ஹா ஹா ஹா
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
அட வாசு உனக்கு கூட புத்தி வந்துட்டா
லா ?? இந்த சரண்யா புள்ள என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் பாட்டு படிக்கும் னு பார்த்தால் புசுக்குனு வேணாம்னு சொல்லிட்டா... பஞ்சாயத்து இன்னும் முடியலையே போர்த்த இருந்து பாப்போம்...
எப்ப வாசு உனக்கு லீவு வேற இல்ல.. சட்டு புட்டுன்னு பஞ்சாயத்து முடிச்சுட்டு ஊருக்கு கிளம்புங்க பா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top