Kannil Theriyuthoru Thotram - 36

Advertisement

Joher

Well-Known Member
என்ன அமுதா...... வேணும் ஆனால் வேணும் தானே......
அப்புறம் என்ன...... உனக்காக அடிவாங்கி உன்னை பிடிச்சி போய் கேட்கிறான்..... இன்னும் என்ன....
அசோக் சொன்ன மாதிரி உங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக்கோ......
போ சீக்கிரம் ok சொல்லு.... 4 ஆசத்தில் கல்யாணமாம்.....

புகழ் என்னடா தரித்திரம் உனக்கு.....
பொன்னி பாவம்.....

அமுதாக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பு.....
இல்லைனா ஒன்னு போய் இன்னொண்ணுன்னு வந்துகிட்டே இருக்கும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
அடேங்கப்பா?
இந்த அமுதா, பயங்கர
தில்லாலங்கடி பெண்ணாய்
இருக்காளே, சரயு செல்லம்?

இவளுக்கு அசோக்கை,
கல்யாணம் பண்ணணுமாம்
ஆனால், இவள் வாய்
திறந்து ஒன்றும் சொல்ல
மாட்டாளாம்

இ னா வா னா அண்ணன்
புகழேந்தியும், அண்ணி
பொன்னியும், வீட்டில் பேசி
எல்லோர்கிட்டையும்,
வாங்கிக் கட்டிக்கிணுமாம்

எவ்வளவு நல்ல மனசு,
இந்த அமுதாவுக்கு?

வாழைப்பழத்தை உரித்து
தருவதோடு மட்டுமில்லாமல்
துண்டு போட்டு, ஊட்டி வேற விடணுமாமில்லே?

அட, அசோக்கிடமாவது
அவனை பிடிச்சிருக்கா?
இல்லையா-ன்னு
சொல்லலாமில்லே?

அதுவும் சொல்லாமல்,
அவங்க என்ன
சொல்வாங்களோ?
இவங்க என்ன
சொல்வாங்களோ-ன்னு
நினைச்சு, நினைச்சு
அமுதா, வாழ்க்கையை
ரொம்பவே குழப்பி
சிக்காலாக்கிக்கிறாள்

இந்த அமுதா மாதிரி,
ஊருக்கு நாலு பேர்,
இல்லை,
வீட்டுக்கொருத்தர்,
இருந்தால் போதும்

ஏர்வாடியும், குணசீலமும்,
ஹவுஸ்புல்லாகிடும்,
பைத்தியங்களாலே!

இப்போ, வீட்டில் பெற்றோர்
வேறு மாப்பிள்ளை
பார்த்துட்டாங்க

இப்பவும், அண்ணனையே
பேசச் சொல்லும், அமுதா
இனி, என்ன செய்யப்
போகிறாள், சரயு டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top