Kannil Theriyuthoru Thotram - 31

Advertisement

Joher

Well-Known Member
Ha ha ha
Aanaal sweet vaanguvatharkutthaane Pugazhendhi kadaikku ponaan, Joher dear?

அவன் தான் Bdayக்கு வண்டி வாங்கி கொடுத்துக்கே மூஞ்சியை தூக்கி வச்சவனாயிற்றே......
அதான் இப்பவும் பிரியாணி பொன்னிக்கு பிடிக்கும்னு நான் வாங்கிட்டுவர்றேன்னு போன்ல சொல்லிட்டானோ என்னமோ???
 

Joher

Well-Known Member
உனக்கு என்ன வேணும் பிடிக்கும்னு கேட்கிறான்......
So something related to this......
 

Joher

Well-Known Member
அசோக்கையும் அமுதாவையும் ஒன்றாகா பார்த்தானோ என்னவோ..... பாத்தி

அது வீட்டில் கூட கேட்டது தானே......
அதுக்கு எதுக்கு உணர்வுகளற்ற முகம்.....
அசோக் விருப்பம்னா பொன்னி என்ன சொல்ல போறா????
 

aravin22

Well-Known Member
Hi mam


சந்தோசமான பதிவு,இப்போ புகழின் சந்தோசம் போறளவுக்கு என்ன நடந்துவிட்டது.

நன்றி
 

MythiliManivannan

Well-Known Member
அது வீட்டில் கூட கேட்டது தானே......
அதுக்கு எதுக்கு உணர்வுகளற்ற முகம்.....
அசோக் விருப்பம்னா பொன்னி என்ன சொல்ல போறா????
வீட்டில் கேட்டதுதான்னாலும் இதை வைத்து அவனுக்கும் பொன்னிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் மனக்கசப்பும் உண்டாகியிருக்கு.....அசோக் அவனோட பிடித்தத்தை முன்னாடியே சொல்லியிருந்தா புகழுடைய வீட்டில் புரோக்கர் வந்து சென்ற பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளும் வராமல் இருந்திருக்கும்.......

அமுதா வை அவன் பொறுப்பில் அழைத்து வந்து இருக்கும்போது மீண்டும் அவள் அதே தவறை செய்கிறாளே, தன்னிடம் ஒன்றுமே கூறவில்லையேன்னு கூட அவன் வருந்தியிருக்கலாம்......ஜோ
 

Sahi

Well-Known Member
Nallathane poikittu irundhuchu. Pugazh ennappa aachhu... unakkunnu edhavathu sikkume. Pavam Ponni.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top