P.Vijayalakshmi
Well-Known Member
நன்றிப்பா
நன்றிப்பா
இந்த தலைப்பு எனக்கும் ரொம்ப பிடித்து இருக்கு.இப்போ தான் கம்பத்தில் இருந்து வந்து போனை எடுத்தேன். தலைப்பை பார்த்து மறுபடியும் மகனிடம் கேட்டேன்.கம்பத்து பொண்ணு செய்
புது நாவலுக்கு வாழ்த்துக்கள் சிஸ்
நன்றிப்பாDear sis.. nice start...
நன்றிப்பாNIce starting viji ma....Names super firstae suspense
நன்றிப்பா
சொல்றேன்பாஅவரோட சூழ்நிலை என்னவோ தெரிய?
கோபப்பட காரணமாக சொத்து விவரம் இருக்கும்னு தான் சொன்னேன். இப்போது கோபம் மற்றும் குழப்பம் கலந்த மனநிலை தான். கோபம் வரவு செலவு சரியில்லாத காரணத்தால் குழப்பம் அக்கா வாழ்க்கையில் என்ன நடந்ததென்பதுசொத்து பற்றி நான் பேசவே இல்லை.........
நன்றிப்பா. கதையின் முடிவில் ௭ல்லாவற்றுக்கும் விடை கிடைத்துவிடும்.Avanuku akka life pathi therinja thana
koba pada mudiyum. Entha kobam panam engu sendrathunu theriyathathala vantha kobam. And avanga mama already enaku marriage agitunu solli evanoda akkava marriage panni eruntha kobapada matan. But avaru aemathi erukum pothu yara erunthalum kobam varum. Ethukum avan living to getherla erukarathukum enna sambantham
நன்றிப்பாEnga area ponna ......Sema start ....congrats dear
கதையில் விளக்கி சொல்றேன்பாஎதுக்காக இந்த மனஅழுத்தம்?
அப்பொழுது என்ன யோசித்தும் தெரியாதது வீட்டுக்கு வந்ததும் தெரிந்தது.......
அண்ணி சொன்ன "அவங்க வரணும்"என்ற வார்த்தையில் திரும்பி தந்தையை பார்த்தான்........
So ஏதோ தெரிஞ்சிருக்கு........
சொன்ன பிறகு பண்ணிவச்சிருக்க மாட்டார் தன் பொண்ணு மேல தப்பில்லைனா.........
அப்படியும் குடுக்கிற மாதிரினா something fishy........
இல்லையா பின்ன? ரெண்டு இடமுமே இருப்பது பொண்ணு தானே.........
அந்த ஊரு culture living together ஓகே னா
அக்காவோட விருப்பத்திற்கும் ஓகே தானே சொல்லணும் அந்த மாதிரி ஒரு லைப் ல இருக்கிறவன்.......