பரமேஸ்வரன் கொடுத்த சொத்தை ஜெய்சக்தியின் பிள்ளைகளுக்கும்
அந்த சொத்து மூலம் வந்த லாபத்தை கிருஷ்ணவேணிக்கும் சந்திரசேகர்
உயில் எழுதியிருக்கிறான்
இது நியாயம்தான்
ஆனால் இவனோட திறமையால்
வந்த லாபத்தில் சொத்தில்
ஜெய்சக்தியின் பிள்ளைகளுக்கு
பங்கு இல்லைன்னு சொன்னது
கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய
விஷயம்தான், விஜி டியர்
கீர்த்தி, கிரிஷ் இருவரையும்
தன் பிள்ளைகளாக சந்திரசேகர்
நினைக்கலையோன்னு உதயாவும்
மற்றவர்களும் கோபப்படுவதில்
நியாயம் இருக்குப்பா
ஆனால் நான்கே வயதான
தன்னையும் தாயையும் அம்போன்னு
விட்டுட்டுப் போன கேடுகெட்ட
அப்பனின் இந்த சொத்தை
கிருஷ்ணவேணி ஏற்றுக்
கொள்வாளாங்கிறது ரொம்பவும்
சந்தேகம்தான், விஜயலட்சுமி டியர்