Kaathalikka Aasaiyundu 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஜமுனா சொல்வதும் நியாயம்தான்
தனக்கு மிஞ்சிதான் அடுத்தவங்களுக்கு உதவியெல்லாம்
விடுதியில் சாந்தி தங்குவதற்கு
ஜம்மு ஓகே சொல்லிட்டாள்
ஆனால் வேறு பிரச்சனை
வந்தால்......?

ஆனால் வேலைக்கும் போகாமல்
வெறுமனே விடுதியில் தங்கி
சாந்தி என்ன செய்யப் போகிறாள்?
தப்பு செய்த தண்டம் அப்பா
தண்டாயுதபாணிதான் வரக்
கூடாது
அம்மா வரலாமில்ல
மகளை இங்கே தனியாக
விட்டுவிட்டு சாந்தியின் அம்மா
அங்கே என்ன செய்கிறாள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top