Kaathalae kaavalai - 17,18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு,
விஜி டியர்
வைஷ்ணவியம்மாவிடம்,
சத்யமூர்த்தி கேட்கும்
கேள்விகள் எல்லாமே
சூப்பர்ப், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ராஜியின் அப்பா இறந்ததால்,
போலீஸ் வேலையின் மீது
வைஷ்ணவி வெறுப்பு காட்டுவது
தவறுதான், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சத்யா சொன்னது போல,
எதில் தான், எந்த வேலையில் தான்
ஆபத்து இல்லை?
 

banumathi jayaraman

Well-Known Member
சத்யாவை, வேண்டாம்=ன்னு
சொல்லிட்டு, பணக்கார நிதினுக்கு,
ராஜியை, கல்யாணம்
செய்து கொடுத்தாங்களே
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால் நிதினோடு,
ஒரு நாள் கூட ராஜி
வாழலையே, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இவள் மீது விழுந்த
கொலைப்பழியையும்
சத்யா தானே நீக்கினான்
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மா சொன்னாங்க=ன்னு
அடுத்தவனைத் திருமணம்
செய்த, ராஜியின் மீது
சத்யாவுக்கு வரும் கோபம்
மிகவும் நியாயமானதே, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சரி, இப்போதான் எல்லாம்
சரியாகிடுச்சே=ன்னு
பொண்ணு கேட்டு
பெற்றோருடன் வர்றே=ன்னு,
சத்யா சொன்னால்,
ராஜி, ஏன் வேண்டாம்=ன்னு,
சொல்லுறாள், விஜி டியர்?
என்ன காரணம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ராஜியின் தந்தை, காப்பாற்றிய
போலீஸ்காரரும், நல்ல எண்ணத்துடன்தான்
தன்னுயிரைக் காப்பாற்றிய நன்றியுடன்,
விதவையாக இருக்கும், வைஷ்ணவியைத்
திருமணம் செய்யக் கேட்டால், அதையும்
இந்தம்மா, தப்பாச் சொல்லுறாங்களே, விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top