P Porkodi seenivasan Well-Known Member Feb 9, 2022 #12 mallika said: Kaathal Parisu 13 Click to expand... Super
G gomathits Active Member Feb 9, 2022 #13 கௌசல்யா போல அவ அப்பாவும் சுயநலவாதியாக இருக்கான். இவங்க பேரனை எட்டி கூட பார்க்க மாட்டாங்க அவன்காக ஏதுவும் செய்ய மாட்டான். ஆனால் பலன் மட்டும் வேண்டுமா. இப்பவும் பார்த்திபன் உயிரோடு இருந்தால் இவங்களுக்கு ஷியாம் ஞாபகம் இருந்து இருக்காது. Last edited: Feb 9, 2022
கௌசல்யா போல அவ அப்பாவும் சுயநலவாதியாக இருக்கான். இவங்க பேரனை எட்டி கூட பார்க்க மாட்டாங்க அவன்காக ஏதுவும் செய்ய மாட்டான். ஆனால் பலன் மட்டும் வேண்டுமா. இப்பவும் பார்த்திபன் உயிரோடு இருந்தால் இவங்களுக்கு ஷியாம் ஞாபகம் இருந்து இருக்காது.
Srd. Rathi Well-Known Member Feb 9, 2022 #14 அட உங்க கிட்ட வராததற்கு அவங்க காரணமா... ஷ்யாம் கேட்டான் அவ்வளவு தான்