Kaathal Noolizhai 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணமாகி வந்ததிலிருந்து சிந்துவுக்கு ஒரே வேலையாக இருப்பதைப் பார்த்தால் கல்யாணமான புதுசுல நான் பட்ட கஷ்டம் ஞாபகம் வருது
அவருடைய அண்ணில்லாம் எனக்கு சப்போர்ட்டா இருந்து சாப்பிட வைச்சுடுவாங்க
ஆனால் இங்கே அதுவும் இல்லை போலவே
இருக்கும் ஒரே அண்ணி மாரியைக் கண்ணிலே காண வுட மாட்டேங்கறாங்களே
எப்போப் பார்த்தாலும் யாராவது மாரியை ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருக்காங்களே
ஏன்? என்ன காரணம்?
எங்கேயோ இடிக்குதே

சிந்துவுக்காவது வீட்டிலதான் வாசல் தெளித்து கோலம் போடத் தெரியாட்டி விட்டுட்டாங்க
கல்யாணம் முடிஞ்சு மறுநாள் காலை
கல்யாண மண்டபத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு செம்மண் இட்ட ஒரே
புதுப் பெண் நானாகத்தான் இருந்திருப்பேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top